ஜனாஸா எரிப்பு: குற்றவியல் விசாரணை சாத்தியமா?
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமையை தவறான முடிவு அல்லது தன்னிச்சையான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அனைத்து தரப்பும் இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான பரிகாரம் அல்லது நீதியை வழங்க தயக்கம் காட்டப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
Read More...
நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் பாதிக்கப்பட்டுப் போய் வீடற்றவர்களாக அலையும் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்பட்டும் சாத்தியங்கள் ஏதும் தென்படவில்லை என காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கைறுதீன்…
Read More...
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் தடை
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 103 பேரையும் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்…
Read More...
விவசாயி-குரங்கு மோதல் : கிராமப்புறங்களில் அதிகரிக்கும் சகவாழ்வு போராட்டம்
இலங்கையின் கிராமப்புற நிலப்பரப்புகள், அவற்றின் விவசாய வளத்திற்காக பெயர் பெற்றவை. எனினும், விவசாயிகளுக்கும் குரங்குகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இப்போது ஒரு அழுத்தமான சவாலை எதிர்கொள்கின்றன.
Read More...
சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக நம்மில் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பரிமாறுகின்றோம். இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வருகின்ற பொழுது அவர்கள் தொடர்பான ஒட்டு மொத்த தகவல்களையும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பான தரவுகளையும் அதன் தன்மைகளையும் அது…
Read More...
பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக கடந்த திங்களன்று 5 பேர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, அனைத்து கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அடங்கலாக 225 பேருக்கான பாராளுமன்ற கதிரைகள் பூர்த்தியாகின. இதற்கமைய புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய…
Read More...
ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பீரா?
“ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் (ஓகஸ்ட் 29ஆம் திகதி) விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலில் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
Read More...
நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 பேரின் விவகாரம் : குற்றமில்லாமல் குற்றவாளிகளாக்க எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி என்ன?
நுவரெலியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணிகளில் ஈடுபட்டதாக கூறி 8 இந்தோனேஷியர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், கடந்த திங்களன்று குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்துள்ளமை தொடர்பில் சந்தேகிக்க முடியுமான பல்வேறு தகவல்கள்…
Read More...
தேர்தல் முடிவுகளும் கட்சிகளின் அரசியல் எதிர்காலமும்
எதிர்த்தரப்புக்களின் முழு வீச்சிலான விஷமப் பிரசாரங்களை முறியடித்து, பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதோடு, பாரம்பரிய வாரிசு அரசியலுக்கு தேசிய மக்கள் கட்சியினர் சமாதி கட்டியமை நாமறிந்ததே.
Read More...