ஜனாஸா எரிப்பு: குற்றவியல் விசாரணை சாத்தியமா?

கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்­த­மையை தவ­றான முடிவு அல்­லது தன்­னிச்­சை­யான ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்கை என அனைத்து தரப்பும் இப்­போது ஏற்­றுக்­கொள்ளும் நிலையில், அதற்­கான பரி­காரம் அல்­லது நீதியை வழங்க தயக்கம் காட்­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.
Read More...

நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை

அம்­பாறை மாவட்டம் அக்­க­ரைப்­பற்றுப் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வீடுகள் பாதிக்­கப்­பட்டுப் போய் வீடற்­ற­வர்­க­ளாக அலையும் பய­னா­ளி­க­ளுக்கு விரைவில் வழங்­கப்­பட்டும் சாத்­தி­யங்கள் ஏதும் தென்­ப­ட­வில்லை என காணி உரி­மை­க­ளுக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணியின் இணைப்­பாளர் கைறுதீன்…
Read More...

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் தடை

முல்­லைத்­தீவு விமா­னப்­படை முகாமில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தடுப்பு நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் 103 பேரையும் பார்­வை­யிட்டு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் அதி­கா­ரி­க­ளுக்கும் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்…
Read More...

விவசாயி-குரங்கு மோதல் : கிராமப்புறங்களில் அதிகரிக்கும் சகவாழ்வு போராட்டம்

இலங்கையின் கிராமப்புற நிலப்பரப்புகள், அவற்றின் விவசாய வளத்திற்காக பெயர் பெற்றவை. எனினும், விவசாயிகளுக்கும் குரங்குகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இப்போது ஒரு அழுத்தமான சவாலை எதிர்கொள்கின்றன.
Read More...

சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்

இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நம்மில் பலரும் பல்­வேறு கருத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் அச்சு ஊட­கங்­க­ளிலும் பரி­மா­று­கின்றோம். இருந்­தாலும் இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் என்று வரு­கின்ற பொழுது அவர்கள் தொடர்­பான ஒட்டு மொத்த தக­வல்­க­ளையும் அவர்­க­ளது பிரச்­ச­ினைகள் தொடர்­பான தர­வு­க­ளையும் அதன் தன்­மை­க­ளையும் அது…
Read More...

பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

இலங்கை ஜன­நா­யக சோசலிச குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக கடந்த திங்­க­ளன்று 5 பேர் பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டனர். இத­னை­ய­டுத்து, அனைத்து கட்­சி­களின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக 225 பேருக்கான பாரா­ளு­மன்ற கதிரைகள் பூர்த்­தி­யா­கின. இதற்கமைய புதிய ஜன­நா­யக முன்­னணி மற்றும் ஐக்­கிய…
Read More...

ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பீரா?

“ஜனாஸா எரிப்­புக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­துவோம்” என ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் (ஓகஸ்ட் 29ஆம் திகதி) விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்­தி­ருந்தார்.
Read More...

நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 பேரின் விவகாரம் : குற்றமில்லாமல் குற்றவாளிகளாக்க‌ எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி என்ன?

நுவ­ரெ­லியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணி­களில் ஈடு­பட்­ட­தாக கூறி 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் கைது செய்­யப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட பின்னர், கடந்த திங்­க­ளன்று குற்­ற­மற்­ற­வர்கள் என விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­ப­வத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்­துள்­ளமை தொடர்பில் சந்­தே­கிக்க முடி­யு­மான பல்­வேறு தக­வல்கள்…
Read More...

தேர்தல் முடிவுகளும் கட்சிகளின் அரசியல் எதிர்காலமும்

எதிர்த்­த­ரப்­புக்­களின் முழு வீச்­சி­லான விஷமப் பிரசா­ரங்­களை முறி­ய­டித்­து, பொதுத் தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­ய­தோ­டு, பாரம்­ப­ரிய வாரிசு அர­சி­ய­லுக்கு தேசிய மக்கள் கட்­சி­யினர் சமாதி கட்­டி­யமை நாம­றிந்­ததே.
Read More...