இணை­யத்தின் இர­க­சி­யங்கள்

இணை­யத்தின் இர­க­சி­யங்­களை இளம் தலை­மு­றை­யினர் மாத்­தி­ர­மன்றி வயது வந்­த­வர்­களும் தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­ன­தாகும். பெரும்­பா­லா­ன­வர்கள் இணை­ய­வழி சிக்­கல்­களில் மாட்டிக் கொள்­வ­தற்கு இதுவும் ஒரு கார­ணி­யாகும். எனவே, இப்­ப­கு­தியில் இணையம் தொடர்­பான சில முக்­கி­ய­மான இர­க­சி­யங்­களை பற்றி அவ­தா­னிக்­கலாம்.
Read More...

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத்…
Read More...

உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது. இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல்…
Read More...

நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்

விசி­னவ இளங்­கலைப் பட்­ட­தா­ரிகள் (VUGA) அமைப்பின் வரு­டாந்த ஒன்று கூடல் மற்றும் பரி­ச­ளிப்பு நிகழ்­வுகள் என்­பன 12.01.2025 அன்று சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்­றிய உரையின் முக்கிய பகுதிகள்
Read More...

புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

இலங்­கையின் ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்­களுள் ஒன்­றான புத்­தளம் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் மூன்று தசாப்த காலங்­க­ளுக்கும் மேலாக அதி­ப­ராகப் பணி­யாற்­றிய அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலையில் கால­மானார். அடுத்­தநாள் புத்­தளம் பகா மஸ்ஜித் மைய­வா­டியில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில்…
Read More...

நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த தம்­ப­திக்கு எதி­ராக இலங்­கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்­பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அவர்­களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்­கப்­பட்டார். திருச்சி விமான நிலை­யத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்­றனர்.
Read More...

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அறிஞர் சித்திலெப்பை, சேர் றாசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோரின் பங்களிப்புகள்

இம்­மூன்று தலை­வர்­களும் தத்தம் கால முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு தரத்துக் கல்வித் தேவை­களை அறிந்­தி­ருந்­தார்கள் என்­பதை அவர்­க­ளது சிந்­த­னையும் செயற்­பா­டு­களும் புல­னா­கின்­றன. சமய சூழலில் முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி வழங்­கப்­பட வேண்டும் என்ற கோட்­பாட்­டையே மூவரும் பின்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். இச்­சிந்­த­னையை சித்­தி­லெப்பை உரு­வாக்கி, தான்…
Read More...

அடிமையாதலின் அறிகுறிகள்

தோண்டத் தோண்ட மேற்­கி­ழம்பும் ஊற்­றுப்­போல புதுப் புதுத் தக­வல்கள் இணை­யத்தில் வெளி­வ­ரு­கின்­றன. இந்தத் தகவல் வெள்­ளத்தை யாரும் தடுக்க முடி­யாது. இதில் சிலர் சுய கட்­டுப்­பாட்டை மீறி தகவல் திரட்­டு­வதில் ஈடு­ப­டு­கின்­றனர். எவ்­வ­ள­வுதான் தக­வல்­களைத் திரட்­டி­னாலும் அவர்­க­ளுக்கு அதில் திருப்தி ஏற்­ப­டு­வ­தே­யில்லை. இதனால், எப்­போதும் தக­வல்­களை…
Read More...

அரபு மத்ரஸாக்கள் ‘க்ளீன்’ செய்யப்படுவது எப்போது?

மத்­ரஸா மாண­வனின் மர்ம மரணம் தொடர்பில் மத்­ரஸா அதி­ப­ருக்கு விளக்­க­ம­றியல் 17 வயது அரபுக் கல்­லூரி மாணவி தற்­கொலை கலண்டர் விற்­பனை விவ­கா­ரமா காரணம் என பொலிஸார் விசா­ரணை வெள்­ளத்தில் அடித்துச் செல்­லப்­பட்ட 6 அரபுக் கல்­லூரி மாண­வர்­களின் ஜனா­ஸாக்கள் மீட்பு கடந்த ஒரு வருட காலப் பகு­திக்குள் வெளி­யாகி பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட செய்­தி­களே இவை.
Read More...