470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அம­லுக்கு வந்­தி­ருப்­பதால் காஸாவில் 470 நாட்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த ஒப்­பந்­தப்­படி, இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன கைதிகள் விடு­த­லைக்கு ஈடாக, ஒவ்­வொரு கட்­ட­மாக ஹமாஸ் தன் வச­முள்ள இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­விக்கும். விடு­விக்­கப்­படும் ஒவ்­வொரு…
Read More...

கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

கிழக்கு மாகா­ணத்தில் தொடர்ச்­சி­யாக நிலவி வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக பெய்து வந்த கன­மழை இம்­மா­கா­ணத்தில் சற்று குறை­வ­டைந்­தி­ருந்த போதிலும் நேற்று அதி­காலை முதல் மீண்டும் மழை­யு­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. சீரற்ற கால­நிலை கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில்…
Read More...

இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?

கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்­லைத்­தீவு கடற்­க­ரையில் கரை ஒதுங்­கிய அக­தி­களை மீண்டும் மியன்மார் நாட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவுள்ள­வ­தாக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சர் தெரி­வித்­தி­ருந்­தமை மனி­தா­பி­மா­ன­மாக சிந்­திக்­கின்ற அனை­வ­ரையும் கவ­லைக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. நீதி…
Read More...

இணை­யத்தின் இர­க­சி­யங்கள்

இணை­யத்தின் இர­க­சி­யங்­களை இளம் தலை­மு­றை­யினர் மாத்­தி­ர­மன்றி வயது வந்­த­வர்­களும் தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­ன­தாகும். பெரும்­பா­லா­ன­வர்கள் இணை­ய­வழி சிக்­கல்­களில் மாட்டிக் கொள்­வ­தற்கு இதுவும் ஒரு கார­ணி­யாகும். எனவே, இப்­ப­கு­தியில் இணையம் தொடர்­பான சில முக்­கி­ய­மான இர­க­சி­யங்­களை பற்றி அவ­தா­னிக்­கலாம்.
Read More...

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத்…
Read More...

உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது. இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல்…
Read More...

நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்

விசி­னவ இளங்­கலைப் பட்­ட­தா­ரிகள் (VUGA) அமைப்பின் வரு­டாந்த ஒன்று கூடல் மற்றும் பரி­ச­ளிப்பு நிகழ்­வுகள் என்­பன 12.01.2025 அன்று சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்­றிய உரையின் முக்கிய பகுதிகள்
Read More...

புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

இலங்­கையின் ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்­களுள் ஒன்­றான புத்­தளம் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் மூன்று தசாப்த காலங்­க­ளுக்கும் மேலாக அதி­ப­ராகப் பணி­யாற்­றிய அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலையில் கால­மானார். அடுத்­தநாள் புத்­தளம் பகா மஸ்ஜித் மைய­வா­டியில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில்…
Read More...

நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த தம்­ப­திக்கு எதி­ராக இலங்­கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்­பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அவர்­களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்­கப்­பட்டார். திருச்சி விமான நிலை­யத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்­றனர்.
Read More...