470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் காஸாவில் 470 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு…
Read More...
கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை இம்மாகாணத்தில் சற்று குறைவடைந்திருந்த போதிலும் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில்…
Read More...
இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?
கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய அகதிகளை மீண்டும் மியன்மார் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவதாக தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தமை மனிதாபிமானமாக சிந்திக்கின்ற அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. நீதி…
Read More...
இணையத்தின் இரகசியங்கள்
இணையத்தின் இரகசியங்களை இளம் தலைமுறையினர் மாத்திரமன்றி வயது வந்தவர்களும் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமானதாகும். பெரும்பாலானவர்கள் இணையவழி சிக்கல்களில் மாட்டிக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாகும். எனவே, இப்பகுதியில் இணையம் தொடர்பான சில முக்கியமான இரகசியங்களை பற்றி அவதானிக்கலாம்.
Read More...
இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் இறுதியிலேயே ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத்…
Read More...
உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?
முஸ்லிம் மாணவியொருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. அத்துடன், இக்கடத்தல் பற்றி தொலைக்காட்சி சேவைகளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்பித்தது. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் தோற்றுவித்தது. இக்கடத்தல்…
Read More...
நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்
விசினவ இளங்கலைப் பட்டதாரிகள் (VUGA) அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன 12.01.2025 அன்று சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்
Read More...
புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
இலங்கையின் ஆரம்பகால மத்ரஸாக்களுள் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அறபுக் கல்லூரியில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக அதிபராகப் பணியாற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். அடுத்தநாள் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில்…
Read More...
நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி
திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.
Read More...