அசாத் மெளலான வருவாரா? கோட்டா கைது செய்யப்படுவாரா?
வெளிநாடொன்றில் அகதி அந்தஸ்து கோரி தங்கியிருப்பதாக கூறப்படும், மொஹம்மது மிஹ்ளார் மொஹம்மது ஹன்சீர் அல்லது அசாத் மெளலானா இலங்கைக்கு மீள வரப்போவதாகவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து சாட்சியம் அளிக்கப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்திய…
Read More...
ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை
ஹஜ் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை சந்தித்து பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ள 92 முகவர் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த முகவர் நிறுவனங்களுக்கும் தங்களின் கடவுச்சீட்டை வழங்கவேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர்…
Read More...
முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா?
‘இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்’ என்ற வாசகம் எல்லா இடங்களிலும் ஒலிப்பது வழமை. எனினும், நாளைய தலைவர்களாக இன்றைய இளைஞர்ளை மாற்றுவதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கைளும் நமது சமூகத்தில் போதுமானளவு முன்னெடுக்கப்படுவதில்லை என்பது பெருங்குறைபாடாகும். எமது நாட்டிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள…
Read More...
இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா?
இலங்கையில் வருடாந்த இறப்பு வீதம் அதிகரித்திருக்கின்ற அதேவேளை பிறப்பு வீதம் கணிசமாகக் குறைந்திருப்பதாக துறைசார்ந்தவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…
Read More...
டிஜிட்டல் சத்துணவு
போஷாக்கு மிக்க உணவு பழக்கம் என்பது சத்து நிறைந்த உணவு வகைகளை உரிய வேளைக்கு தேவைக்கு ஏற்ற அளவில் பொறுப்புடன் நுகர்வதை குறிக்கும். நாம் ஆரோக்கியமாக வாழ சிறந்த உணவு பழக்கம் அவசியமானது. போஷாக்கான உணவு எமது ஆரோக்கியத்தை மாத்திரமன்றி, எமது அறிவு, கல்வி வளர்ச்சி, சமூக செயற்பாடு என்பனவற்றிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதேபோன்று,…
Read More...
அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்
முஸ்லிம் சமூக, அரசியலைப் போல அல்லது முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்த கனவுகளைப் போல… நீண்டகாலமாக கவனிப்பாரற்று, காடாகிக் கிடந்த அஷ்ரபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது. மர்ஹூம் அஷ்ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும்…
Read More...
நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம் : திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?
புனித ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் மாத்திரமே உள்ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்வொரு வருடமும் பேரீச்சம் பழங்களை அன்பளிப்புச் செய்வது வழமையாகும்.
Read More...
‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’
'எம்மீது குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன. நாம் தப்பிச்செல்வதற்கு எமக்கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் என்பன எப்போதோ மூடப்பட்டுவிட்டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இயலுமான விதத்தில் எமக்கு…
Read More...
விக்டர் ஐவன் (1949 – 2025) : வரலாறு அவரை எவ்வாறு நினைவு கூரப் போகிறது?
கிட்டத்தட்ட 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் (Polity) ஒரு இராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் ஜனவரி 19 ஆம் திகதி காலமானார். கடந்த வாரம் நெடுகிலும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி…
Read More...