அசாத் மெளலான வருவாரா? கோட்டா கைது செய்யப்படுவாரா?

வெளி­நா­டொன்றில் அகதி அந்­தஸ்து கோரி தங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­படும், மொஹம்­மது மிஹ்ளார் மொஹம்­மது ஹன்சீர் அல்­லது அசாத் மெள­லானா இலங்­கைக்கு மீள வரப்­போ­வ­தா­கவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து சாட்­சியம் அளிக்கப் போவ­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணியில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்­திய…
Read More...

ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை

ஹஜ் யாத்­திரை செல்­வ­தற்கு பதிவு செய்­த­வர்கள் பெப்ரவரி 14ஆம் திக­திக்கு முன்னர் தங்­க­ளது முகவர் நிறு­வ­னங்­களை சந்­தித்து பயண ஏற்­பா­டு­களை பூர்த்தி செய்­து­கொள்ள வேண்டும். அத்­துடன் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ள 92 முகவர் நிறு­வ­னங்­களைத் தவிர வேறு எந்த முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கும் தங்­களின் கட­வுச்­சீட்டை வழங்­க­வேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர்…
Read More...

முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா?

‘இன்­றைய இளை­ஞர்­களே நாளைய தலை­வர்கள்’ என்ற வாசகம் எல்லா இடங்­க­ளிலும் ஒலிப்­ப­து வழ­மை­. எனினும், நாளைய தலை­வர்­க­ளாக இன்­றைய இளை­ஞர்ளை மாற்­று­வ­தற்கு தேவை­யான எந்­த­வொரு நட­வ­டிக்­கைளும் நமது சமூகத்தில் போதுமானளவு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை என்பது பெருங்குறைபாடாகும். எமது நாட்­டிலும் இவ்­வா­றான நிலையே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யி­லுள்ள…
Read More...

இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா?

இலங்­கையில் வரு­டாந்த இறப்பு வீதம் அதி­க­ரித்­தி­ருக்­கின்ற அதே­வேளை பிறப்பு வீதம் கணி­ச­மாகக் குறைந்­தி­ருப்­ப­தாக துறை­சார்ந்­த­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­வ­டைந்­துள்­ள­தாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் விசேட வைத்­திய நிபுணர்…
Read More...

டிஜிட்டல் சத்துணவு

போஷாக்கு மிக்க உணவு பழக்கம் என்­பது சத்து நிறைந்த உணவு வகை­களை உரிய வேளைக்கு தேவைக்கு ஏற்ற அளவில் பொறுப்­புடன் நுகர்­வதை குறிக்கும். நாம் ஆரோக்­கி­ய­மாக வாழ சிறந்த உணவு பழக்கம் அவ­சி­ய­மா­னது. போஷாக்­கான உணவு எமது ஆரோக்­கி­யத்தை மாத்­தி­ர­மன்றி, எமது அறிவு, கல்வி வளர்ச்சி, சமூக செயற்­பாடு என்­ப­ன­வற்­றிலும் தாக்கம் செலுத்­து­கின்­றது. இதே­போன்று,…
Read More...

அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்

முஸ்லிம் சமூக, அர­சி­யலைப் போல அல்­லது முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்­டி­ருந்த கன­வு­களைப் போல… நீண்­ட­கா­ல­மாக கவ­னிப்­பா­ரற்று, காடாகிக் கிடந்த அஷ்­ரபின் ஒலுவில் இல்லம் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு நன்­கொ­டை­யாக கைய­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. மர்ஹூம் அஷ்­ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும்…
Read More...

நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம் : திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?

புனித ரமழான் மாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு மாதம் மாத்­தி­ரமே உள்­ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஐக்­கிய அரபு ராஜ்­ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்­வொரு வரு­டமும் பேரீச்சம் பழங்களை அன்­ப­ளிப்புச் செய்­வது வழ­மை­யாகும்.
Read More...

‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’

'எம்­மீது குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­ட­துடன், ஒடுக்­கு­மு­றை­களும் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. நாம் தப்­பிச்­செல்­வ­தற்கு எமக்­கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம், ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் என்­பன எப்­போதோ மூடப்­பட்­டு­விட்­டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இய­லு­மான விதத்தில் எமக்கு…
Read More...

விக்டர் ஐவன் (1949 – 2025) : வர­லாறு அவரை எவ்­வாறு நினைவு கூரப் போகி­றது?

கிட்­டத்­தட்ட 35 வருட கால­மாக இலங்­கையின் இத­ழியல் துறையில் மட்­டு­மின்றி நாட்டின் அர­சியல் சமூ­கத்­திலும் (Polity) ஒரு இராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) செயற்­பட்டு வந்த விக்டர் ஐவன் ஜன­வரி 19 ஆம் திகதி கால­மானார். கடந்த வாரம் நெடு­கிலும் அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ருக்கு அஞ்­சலி…
Read More...