அதிகரித்த ஹஜ் கட்டணம்! அதிருப்தியில் ஹாஜிகள்!!
இலங்கையில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் ஆண்டுதோறும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஹஜ் யாத்திரை ஏற்பாட்டுப் பொதிக்கான செலவு நிர்ணயம், ஹஜ் முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகள், ஹாஜிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவை தொடர்ந்தும் விவாதப் பொருளாக உள்ளன. 2025ம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளிலும் இதே நிலைமை…
Read More...
கிழக்குக்கு நிதி ஒதுக்கவில்லை என மு.கா. தலைவரிடம்தான் நிஸாம் கேட்க வேண்டும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் துள்ளிக் குதிக்கிறார் கிழக்குக்கு அபிவிருத்தி நிதி இல்லை என்று. ஆனால் பல நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இருப்பதை சிலர் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
நான் அதைப் பற்றி இங்கே பேச வரவில்லை.
Read More...
மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு
அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாடறிந்த கல்விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹிராவில் கற்ற அவர் கலாநிதி ரீ.பி. ஜாயா அவர்களின் மாணவராவார். மருதமுனையில் பிறந்த அவர் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையின் நாலாபுறமும் இருக்கின்ற பல பிரதேசங்களில் பாரபட்சமற்ற கல்வித் தொண்டாற்றி…
Read More...
சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு
சமூக ஊடகத்தின் உளவியல் பாதிப்பு என்பது ஒருவர் செலவிடும் நேரத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்ளடக்கம், அவர்களது சமூக வலைத்தளச் செயல்பாடுகள், சக நண்பர்களுடனான ஊடாட்டம், தமது அடையாளங்களை வெளிப்படுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்பயிற்சி என பல ஏனைய காரணிகளில் தாக்கம்…
Read More...
தெஹிவளை மீலாத் வித்தியாலயத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப்பற்றாக்குறை பிரச்சினை இன்று பூதாகரமாக மாறியுள்ளது.
இப்பாடசாலையின் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். 1952 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே செயற்பட்டு வருகின்றது.
Read More...
இலங்கை மத்ரஸா சீர்திருத்தமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும்
இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பெரும்பான்மை சிங்களவர்கள், மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை சமூகம். அவர்கள் தமது அடையாளத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் பல்வேறு சிந்தனா படையெடுப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சுதேச மக்களோடும் மன்னர்களோடும்…
Read More...
ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதை தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி தனிநபர் பிரேரணையை முன்வைத்து ஸ்ரீ…
Read More...
சமூக ஊடகங்களும் மனநல ஆரோக்கியமும்
தமது டிஜிட்டல் போஷாக்கினை பேணும் முறை தொடர்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் விழிப்புணர்வூட்டும் அதேவேளை, முதியவர்களும் அது பற்றி தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.
Read More...
முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறைகரம் வெளிப்பட்டபோது" மற்றும் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் - முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்" ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை…
Read More...