யவனர் பற்றிய குறிப்புகள்
யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய ஒரு சொல்லாகும். கிழக்கில் அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவுக்கு வந்த கிரேக்கர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது பயன்படுத்தப்பட்டது. பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா…
Read More...
இணைய உலகில் குழந்தை வளர்ப்பு
நவீன ஊடகங்களின் வருகையோடு சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் தோறும் சமூக ஊடகத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குடும்பத்தின் பெயரிலான சிறு சமூக வலைப்பின்னல் குழுமங்களும் பயன்பாட்டில் பெருகியுள்ளன. குடும்பத்தில் இடம்பெறும் சிறிய…
Read More...
ஹஜ் குழுவின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுமா?
அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்களும் அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அரச ஹஜ் குழுவிற்கான தனியான அலுவலகமொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் ஹஜ் முகவர் சங்கங்களின்…
Read More...
பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு
2025 பெப்ரவரி 10 –13 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் "பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)" 90 வது அமர்வில், இலங்கையின் மீளாய்வு தொடர்பாக இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
Read More...
கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள…
Read More...
இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: பிரதிவாதி – சட்ட மா அதிபர் ஒரே நிலைப்பாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன் தினம் (25) உத்தரவிட்டது. அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, ஞானசார தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1…
Read More...
பாதுகாப்பான இணைய பாவனையைத் திட்டமிடல்
சிறுவர்களை வழி நடத்தும் பொறுப்பு அதிக அளவில் பெற்றோரையும் அவர்கள் இல்லாத போது பராமரிப்பாளர்களையும் சாரும். எனவே, பெற்றோர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது வீட்டில் உள்ள பெற்றோரும் பிள்ளைகளுமாக சேர்ந்து, எப்போது இலத்திரனியல் கருவிகளை பார்ப்பது, எவ்வளவு நேரம் பார்ப்பது, எப்போது ஓப் செய்வது போன்ற…
Read More...
ரமழான் காலத்து உபந்நியாசங்களும் ஏனைய அமல்களும்
நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களைவிட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகபட்சம் அவர்களை நெறிப்படுத்தி அதிகம் அமல் செய்பவர்களாக அவர்களை மாற்ற திடசங்கற்பம் பூணவேண்டும்.
அதேபோல் பயான்கள் செய்ய ரமழானில்…
Read More...
வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள்
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வக்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும். இதன் ஊடாக பள்ளிவாசல்களுக்குத் தேவையான சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது. பள்ளிவாசல்களை பதிவுசெய்கின்ற சமயத்தில் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களினால் இந்த சட்டத்திற்கு வழங்கப்படுகின்ற…
Read More...