யவனர் பற்றிய குறிப்புகள்

யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்­றாண்டில் வட இந்­தி­யாவில் தோன்­றிய ஒரு சொல்­லாகும். கிழக்கில் அலெக்­சாண்­டரின் படை­யெ­டுப்­பு­களின் போதும் அதற்குப் பின்­னரும் இந்­தி­யா­வுக்கு வந்த கிரேக்­கர்­களைக் குறிக்கும் சொல்­லா­கவும் இது பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பண்­டைய இந்­தி­யாவில் பாலி மற்றும் பிரா­கி­ருதம் மொழி­களில், கிரேக்க மொழி பேசு­வர்­களை யோனா…
Read More...

இணைய உலகில் குழந்தை வளர்ப்பு

நவீன ஊட­கங்­களின் வரு­கை­யோடு சமூக ஊட­கங்­களின் பயன்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு தனி நபரும் சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். குடும்­பங்கள் தோறும் சமூக ஊட­கத்தின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. குடும்­பத்தின் பெய­ரி­லான சிறு சமூக வலைப்­பின்னல் குழு­மங்­களும் பயன்­பாட்டில் பெரு­கி­யுள்­ளன. குடும்­பத்தில் இடம்­பெறும் சிறிய…
Read More...

ஹஜ் குழுவின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுமா?

அரச ஹஜ் குழுவின் செயற்­பா­டு­களில் ஹஜ் முகவர் சங்­கங்­களும் அதிக செல்­வாக்குச் செலுத்தி வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அரச ஹஜ் குழு­விற்­கான தனி­யான அலு­வ­ல­க­மொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்­கப்­பட்­டது. இந்த அலு­வ­லகம் ஹஜ் முகவர் சங்­கங்­களின்…
Read More...

பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு

2025 பெப்­ர­வரி 10 –13 வரை ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் "பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து பாகு­பா­டு­க­ளையும் ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை மாநாட்டின் (CEDAW)" 90 வது அமர்வில், இலங்­கையின் மீளாய்வு தொடர்­பாக இலங்கை அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
Read More...

கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் உண்மை விளம்பல் விசா­ரணை இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள…
Read More...

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: பிரதிவாதி – ‍ சட்ட மா அதிபர் ஒரே நிலைப்பாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்

பொது­பல சேனா அமைப்பின் செயலாளர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரை பிணையில் விடு­விக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று முன் தினம் (25) உத்­த­ர­விட்­டது. அதன்­படி, கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி, ஞான­சார தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணை­யிலும், தலா 1…
Read More...

பாதுகாப்பான இணைய பாவனையைத் திட்டமிடல்

சிறு­வர்­களை வழி நடத்தும் பொறுப்பு அதிக அளவில் பெற்­றோ­ரையும் அவர்கள் இல்­லாத போது பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளையும் சாரும். எனவே, பெற்றோர் பின்­வரும் விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்­டும். இது வீட்டில் உள்ள பெற்­றோரும் பிள்­ளை­க­ளு­மாக சேர்ந்து, எப்­போது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை பார்ப்­பது, எவ்­வ­ளவு நேரம் பார்ப்­பது, எப்­போது ஓப் செய்­வது போன்ற…
Read More...

ரமழான் காலத்து உபந்­நி­யா­சங்­களும் ஏனைய அமல்­களும்

நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள். உல­மாக்­களும் இந்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­பட்சம் அவர்­களை நெறிப்­ப­டுத்தி அதிகம் அமல் செய்­ப­வர்­க­ளாக அவர்­களை மாற்ற திட­சங்­கற்பம் பூண­வேண்டும். அதேபோல் பயான்கள் செய்ய ரம­ழானில்…
Read More...

வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள்

நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் வக்பு சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இதன் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குத் தேவை­யான சட்ட அங்­கீ­காரம் கிடைக்­கின்­றது. பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­கின்ற சம­யத்தில் அதன் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இந்த சட்­டத்­திற்கு வழங்­கப்­ப­டு­கின்ற…
Read More...