முஸ்லிம் அலகு முதல் கிழக்கு ஆளுநர் வரை
கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் கடையடைப்பு வெற்றியளிக்காத நிலையில் கிழக்கில் அண்மைக்காலமாக வேகம் பெற்றுவரும் இனத்துவ முறுகல் நிலை குறித்து சிறுபான்மை இனங்கள் சிந்திக்கவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெரும்பான்மையின் அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடன் ஒன்றித்துப் போராடிய சமூகத்தின்…
Read More...
ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது?
ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்குமுன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை…
Read More...
கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு
கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழ்கின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.
விடுதலைப் போராட்ட…
Read More...
அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பு என்று…
Read More...
காஸா சிறார்களின் எதிர்காலத்தை சிதைக்கும் இஸ்ரேலிய துப்பாக்கிகள்
ஈவிரக்கமற்ற இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுகளுக்கு இலக்காகி படுகாயமடைந்து ஆறாத வடுக்களுடன் கல்வியையும் தொடர முடியாதுள்ள காஸாவின் சிறுவர்கள் சிலரின் கதைகளே இவை.
காஸாவின் பதின்ம பருவத்தில் உள்ள 16 வயது சிறுவனான அப்துல் கஸ்ஸாமுக்கு தினமும் பாடசாலைக்குச் சென்று வருவதே பெரும் சவாலாக மாறிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்…
Read More...
முஸ்லிம் அதிகார அலகு எனும் முஸ்லிம் பெரும்பான்மை
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் 34 வீதத்திலிருந்து 12 வீதமாகக் குறைந்து விடுவார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு பிரதேச அதிகாரப் பரவலே என்பதால் முஸ்லிம்களுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எனவே தமிழரின் சுய நிர்ணயத்துக்கும் இறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் புறம்பாக அவர்களைப் போல்…
Read More...
லசந்த படுகொலைக்கு பத்தாண்டுகள்: கொலையாளிகள் எங்கே?
சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் ஆகின்றன.
ஆனால் அவரது கொலைக்கு உடந்தையானோர் தண்டிக்கப்படுவது எப்படிப் போனாலும் இதுவரையும் கண்டறியப்படவில்லை. இந்த இலட்சணத்திலேயே ஒரு தசாப்த காலம் உருண்டோடிவிட்டது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி…
Read More...
போதைவஸ்த்தின் கேந்திர நிலையாக உருவெடுத்திருக்கும் அபாயத்தில் எமது நாடு!
இலங்கை வரலாற்றில் சுங்கப்பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அன்று ஒருகொடவத்த பகுதியில் கைப்பற்றப்பட்ட 261கிலோ நிறையுடைய தொகையே இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகையைக் கொண்ட போதைப் பொருளாகக் காணப்பட்டது. இதனை மிஞ்சிய நிலையில் கடந்த திங்கட்கிழமை (31.12.2018)…
Read More...
இன்றைய அரசியல் சதுரங்கத்தில் அடுத்த காய் நகர்த்தலா ஆளுநர் நியமனம்?
தற்போது நாட்டில் இடம் பெற்று வரும் சடுதியான அரசியல் மாற்றங்களால் அரசியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்த வண்ணமே உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் யாப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்தமை அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கலைப்பு அதனையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ஒரு மாத…
Read More...