திருப்புமுனையை அடைந்துள்ள காஷ்மீர் போராட்டம்
சஜ்ஜாத் சஹிகாத்
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் மீதான கடுமையான தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்ந்தும் அரங்கேறினாலும், சுதந்திரத்திற்கான போராட்டம் காஷ்மீரிகளின் மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா காஷ்மீரினை இழந்துவிட்டதா? என்ற கேள்விக்குறியுடன் இத்தருணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர்…
Read More...
ஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More...
திருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா?
வை. எல். எஸ். ஹமீட்
இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?
குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண…
Read More...
ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?
அண்மையில் சர்வதேச சஞ்சிகையான Time (டைம்) கடந்த ஆண்டின் கதாநாயகர் என ஜமால் கஷோக்ஜியை பெயரிட்டிருக்கிறது. காரணம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அச்சமின்றி உண்மையை எழுதி பலியானதற்கேயாகும். இவரோடு இன்னும் சில ஊடகவியலாளர்களின் பெயர்களும் அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜமால் கஷோக்ஜியின்…
Read More...
போதைப் பொருள் கடத்தல், பாவனையும் கொலைகளும் தொடர்தல் நாட்டுக்கு கெடுதி
விடைபெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்கையில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக வரலாறு படைத்துள்ளது. அதே போன்றே படுகொலைகள், தற்கொலைகள் பெருமளவில் இடம்பெற்ற ஆண்டாகவும் பொலிஸ் பதிவுகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் திடீர் மரணங்கள், விபத்து மரணங்கள் என்பன…
Read More...
புத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்
எம்.எப்.எம்.பஸீர்
அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர…
Read More...
ஹிஜாபுடன் தற்காப்புக் கலையை போதிக்கும் கதீஜா ஸபாரி
பெண்களுடைய வேலைத்தளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்செல்லும் இடங்களில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதில் முதன்மையானதுதான் ஆண்களுடைய ஆதிக்கம் ஆகும். பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி தற்காப்புக் கலையை பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோதரி ஒரு…
Read More...
ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்
தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார்
22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம்
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் அழிவுகளையடுத்து உலகம் முழுவதிலும் வாழ்ந்த மக்களால் சமாதானமும் அமைதியும் எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டினால் உருவாக்கப்பட்ட சொற்பதமே 'ஐக்கிய நாடுகள் சபை' என்ற பெயராகும். நாம் இப்போது…
Read More...
போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு?
எம்.எம்.ஏ.ஸமட்
புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம்…
Read More...