புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்
ரஸீன் ரஸ்மின்
இலங்கையைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான நாடல்லவா...
மலையக மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்சங்கங்கள் என எல்லா தரப்பினரும் தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக…
Read More...
இனவாதிகளின் புலக்காட்சி
ஒருவரின் ஐம்புலன்கள் ஒரு பொருளை அல்லது சம்பவத்தை எவ்வாறு உணர்ந்து அறிகிறதோ அவ்வாறே அப்பொருளும், சம்பவமும் அவருக்குப் புலப்படும். உளவியல் இதனை புலக்காட்சி என வரைவிலக்கணப்படுத்துகிறது. பொதுவாக பொருள்கள் அல்லது சம்பவங்கள் பற்றி ஒரு மனிதன் பெறும் புலக்காட்சிகள் சரியானவையாகவும் இருக்கலாம். பிழையானவையாகவும்…
Read More...
ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு…
Read More...
அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்
ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்கு சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதோடு, கால்நடை பண்ணைகளின் எதிர்கால இருப்புக் குறித்த சந்தேகம் கால்நடை வளர்ப்பாளர்களை மாத்திரமன்றி ஒட்டுமொத்த கிண்ணியாவையும் அதிர வைத்திருக்கிறது.…
Read More...
வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்
அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி)
மனித வாழ்வை நெறிப்படுத்தி வளப்படுத்துவதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்டங்களோடு சரி நிகராக பண்புகளையும், பண்பாடுகளையும் இணைத்து வைத்துள்ளது. சட்டங்களை (அஹ்காம்) மாத்திரம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு முஸ்லிம் பரிபூரண முஸ்லிமாகி விடுவதுமில்லை. பண்பாடுகளை…
Read More...
புத்திக கிளப்பியுள்ள பால்மா பீதி
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தகவல் சாதாரண ஒருவரால் வெளியிடப்படவில்லை. நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரினாலே…
Read More...
திருத்தப்படாத பிழைகள்
மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும், தவறுகள் உணரப்பட்டு திருத்தப்படுவதும், செயற்பாடுகள் நிதானத்துடனும் அலட்சியமின்றியும் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான மனப்பாங்கை உருவாக்கிக் கொள்வதும் முக்கியமாகும். ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால்,…
Read More...
சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே
15 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்கஆட்சியின் கீழ் இத்தேசம் இருந்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அந்நிய ஆதிக்க ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.…
Read More...
சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு
மேற்கத்தய சமூகத்தைப் பொறுத்தவரையில் பரவலான ஒன்றாக மாறிப்போன விடயங்களில் கருக்கலைப்பும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மதச் சார்பற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒரு கருவைக் கொல்வது என்பது சர்வசாதாரண விடயம். இதன் மூலம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஊக்குவிக்கப்படுவதுடன் தனி மனித…
Read More...