போதைப்பொருள் கடத்தலில் இலங்கையே முக்கிய கேந்திர நிலையம்
ஒருவர் திடீரெனப் பணம் படைத்தவராக மாறிவிட்டால் அவர் போதைப்பொருள் வியாபாரம் செய்கின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில், குறுகிய காலப்பகுதியில் கோடிக்கணக்கான ரூபாக்களை உழைக்கக்கூடிய ஒரு வர்த்தகம் என்றால் அது போதைபொருள் வியாபாரம்தான்.
2018 இன் இறுதிதினத்தில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க…
Read More...
இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்
எம்.எப்.எம்.பஸீர்
நாட்டில் போலி வைத்தியர்கள், சட்டவிரோத சிகிச்சை முறைமைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளன. அரசாங்க மருத்துவ முறைமைகளைப் புறந்தள்ளி, இஸ்லாமிய வைத்தியம் எனும் பெயரில் உரிய…
Read More...
திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….
ஒரு வருடத்திற்கு முன்னர் யாராலும் அடையாளம் காணப்படாத ஒரு அமைதியான கிராமமாக திகன இருந்தது. பின்னர் அந்தக்கிராமம் வன்முறைகளுக்கும் வெறுப்புப் பேச்சுக்கும் ஏற்ற இடமாக மாறிப் போனது. அவ்வாறு வன்முறையால் பாதிக்கப்பட்ட திகனையைச் சேர்ந்த ஸம்ஸுதீனுடைய வீடு இன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தினால் சேதமான…
Read More...
கல்முனைக்கான தீர்வு
வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும் என்பார்கள், கட்டுகின்ற அணைகளும் உடைக்கப்பட்டு வெள்ளம் தலைக்குமேல் வந்த பிறகு அணைகட்டுவதைப் பற்றிச் சிந்திப்பதைவிட வெள்ளத்திலிருந்து தப்புவது எவ்வாறு அல்லது வெள்ளப்பாதிப்புக்களைக் குறைப்பது, தவிர்ப்பதற்கான வழியென்ன என்று சிந்தித்துச் செயற்படுவதுவே முக்கியமாகும்.
Read More...
காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீல நிறத்திலான பேருந்து நிலையங்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இது நடமாடும் நூலக சேவை ஒன்றுடன் இணைந்த பேருந்து நிலையங்கள் ஆகும். வெகு சீக்கிரத்திலேயே சிறுவர்களை இந்த நடமாடும் பேருந்து நூலகம் கவர்ந்துள்ளது. குறித்த நடமாடும் பேருந்து நூலகம்…
Read More...
வாழ்வுரிமையின் பாதுகாப்பு
வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஓர் அடிப்படை உரிமையாகும். ஒரு தனிநபர், ஒரு சமூகம் என அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் பாதுகாப்பு உண்டு என உலக மனித உரிமைகள் சான்றுரை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில் இந்நாடும் இந்நாட்டில் வாழும் உரிமையும் அனைத்து இன…
Read More...
கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் அந்த அதிர்ச்சியிலிருந்தும் இன்றும் மீளாதவர்களாகவே இருக்கிறார்கள். அன்று தங்கள் வீடுகளும், கடைகளும், வர்த்தக நிலையங்களும்,…
Read More...
கண்டி வன்முறைகளை மறக்கலாமா?
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச்சம்பவம் மறைக்கவோ, மறக்கவோ முடியாத இனங்களுக்கிடையே நல்லுறவிற்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திய மாறாத வடுவாகவும் வரலாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்பவமாகவும் இடம்பெற்று இன்றுடன் (05/03/19) ஓராண்டு நிறைவடைகிறது. திகன வன்முறைச் சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில்…
Read More...
மறக்கடிக்கப்பட்டுவிட்ட அம்பாறை தாக்குதலுக்கு வயது ஒன்று
"அம்பாறையில் இரவில் காசிம் ஹோட்டலில் கைவைத்த இனவாதிகள் அம்பாறை பள்ளிவாசலை வெறிகொண்டு தாக்கியழித்தார்கள். புனித குர்ஆனை எரித்து சாம்பலாக்கினார்கள்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் 4 ½ கோடி ரூபாவென மதிப்பீடு செய்து அறிவித்திருக்கிறேன். இந்த நஷ்டஈடு மதிப்பீட்டுப் பணியில் அரச தொழில் நுட்ப…
Read More...