இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள்

சில இணைய விளை­யாட்­டுக்கள் வய­துக்கு பொருத்­த­மற்ற உள்­ள­டக்­கங்­களைக் கொண்­டவை. பெரும்­பா­லான விளை­யாட்­டுக்­களில் வன்­முறை மிக முக்­கி­ய­மான கூறாக காணப்­படும். பாலியல் உணர்­வு­களை தூண்டும் காட்­சிகள் சிறு வீடி­யோக்கள் என்­பன இடம் பெறவும் முடியும்.  சகல வித­மான இணை­ய­தள விளை­யாட்­டு­களும் அவ்­வி­ளை­யாட்­டு­க­ளுக்கு பொருத்­த­மான வயது தரப்­பி­னரை…
Read More...

நீதியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் கொடூரச் சம்­பவம் இடம்­பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திக­தியுடன் 6 ஆண்­டுகள் நிறை­வ­டை­வுள்ள நிலையில், இது தொடர்பில் முக்­கிய சூத்­தி­ர­தாரி இது­வரை சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டாமல் இருப்­பது நாட்டின்  நிறை­வேற்று அதி­கா­மிக்க ஜனா­தி­ப­திக்கும், அதி­யுயர் பீட­மாக விளங்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும்,…
Read More...

தறாவீஹ் தொழுகைக்காக பஸார்கள் மூடப்படுமா?

புனித ரமழான் பாவ­மீட்சி பெற்று பரி­சுத்­த­ம­டை­வ­தற்­காக அல்லாஹ் அளித்த அருட் கொடை­யாகும். பதி­னொரு மாதங்கள் செய்த பாவங்­களை போக்க ரம­ழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அப­ரி­மி­த­மான அமல்­களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்­தர்ப்­ப­மாகும். பக­லிலே நோன்பு நோற்று இர­விலே நின்று வணங்­கு­வதை அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான் என நபி ஸல்…
Read More...

குழந்­தை­களை நெறிப்­ப­டுத்­து­தல்

இணைய உல­கிற்கு குழந்­தை­களை தயார்­ப­டுத்­து­கின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்­டி­யது தமது இணைய பயன்­பாடு தொடர்­பான தர்க்க ரீதி­யான சுய­வி­சா­ரணை ஒன்றை மேற்­கொள்­வ­தாகும். குழந்­தை­களுக்கும் மாண­வர்­களுக்கும் தமது பரா­ம­ரிப்பில் உள்­ள­வர்­களுக்கும் தாம் எத்­த­கைய முன்­மா­தி­ரி­களை கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் முதலில் புரிந்து…
Read More...

முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியலும் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மாநாடும்

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் வர­லாற்றில் பிர­தி­நி­தித்­துவ அர­சியல் குறித்து பேசப்­படும் காலம் சம­கால அர­சியல் சூழ்­நி­லையில் மீண்டும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 1885களில் சேர்.பொன்­னம்­பலம் இரா­ம­னாதன் அவர்­க­ளால சட்­ட­வாக்க சபையில் “இலங்கைச் சோன­க­ருக்­கான” தனி­யான பிர­தி­நி­தித்­துவம் கடு­மை­யாக எதிர்க்­கப்­பட்­டது. இப்­பின்­ன­ணியில் றோயல்…
Read More...

மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?

முச்­சக்­க­ர­வண்டி ஓட்டிச் சென்ற மௌல­வி­யொ­ரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சீரு­டை­ய­ணிந்­த­படி கன்னத்தில் அறைந்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்­பான காணொ­லி­யொன்று கடந்த வாரம் சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கைது­செய்­யப்பட்­ட­தான தக­வலும்…
Read More...

கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?

கண்டி மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை குறி­வைத்து, அரச அனு­ச­ர­ணை­யுடன் சிங்­கள பௌத்த குண்­டர்­களால் ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் குறித்த விசா­ரணை அறிக்­கையை வெளி­யி­டு­வதில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­து­கி­றது. இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை அடுத்த…
Read More...

பாது­காப்பு தரப்பு கூறும் கல்­முனை குழு ‘சுப்பர் முஸ்­லிமா’?

'' கிழக்கு மாகா­ணத்தை மைய­மாகக் கொண்ட அடிப்­ப­டை­வாத‌ குழுவைப் பற்­றிய தக­வல்கள் மட்­டுமே உள்­ளன. இது குறித்த தக­வல்­களை உள­வுத்­துறை மற்றும் பாது­காப்புப் படை­யினர் தேடி வரு­கின்­றனர். இப்­போ­தைக்கு, பாது­காப்புப் படை­யினர் இது குறித்து விழிப்­புடன் இருக்­கி­றார்கள் என்­பதை மட்­டுமே நாங்கள் கூற முடியும்."
Read More...

ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

பொது­வாக ஸகாத் கொடுப்­ப­வர்­களில் அனே­க­மா­ன­வர்கள் தனிப்­பட்ட முறை­யி­லேயே ஸகாத் கட­மையை நிறை­வேற்றி வரு­கின்­றனர். அதா­வது, தமது உற­வி­னர்கள், அயல்­வீட்டார் அறி­மு­க­மா­ன­வர்­க­ளுக்கு இவ்­வாறு நேர­டி­யாக கொடுப்­பதை இவர்கள் வழக்­க­மாக்கிக் கொண்­டுள்­ளனர். இது இஸ்­லா­மிய முறை­யல்ல என்­ப­துடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் முழுப்…
Read More...