இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள்
சில இணைய விளையாட்டுக்கள் வயதுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்டவை. பெரும்பாலான விளையாட்டுக்களில் வன்முறை மிக முக்கியமான கூறாக காணப்படும். பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகள் சிறு வீடியோக்கள் என்பன இடம் பெறவும் முடியும். சகல விதமான இணையதள விளையாட்டுகளும் அவ்விளையாட்டுகளுக்கு பொருத்தமான வயது தரப்பினரை…
Read More...
நீதியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கர்தினால்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கொடூரச் சம்பவம் இடம்பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவுள்ள நிலையில், இது தொடர்பில் முக்கிய சூத்திரதாரி இதுவரை சட்டத்துக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பது நாட்டின் நிறைவேற்று அதிகாமிக்க ஜனாதிபதிக்கும், அதியுயர் பீடமாக விளங்கும் பாராளுமன்றத்துக்கும்,…
Read More...
தறாவீஹ் தொழுகைக்காக பஸார்கள் மூடப்படுமா?
புனித ரமழான் பாவமீட்சி பெற்று பரிசுத்தமடைவதற்காக அல்லாஹ் அளித்த அருட் கொடையாகும். பதினொரு மாதங்கள் செய்த பாவங்களை போக்க ரமழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அபரிமிதமான அமல்களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். பகலிலே நோன்பு நோற்று இரவிலே நின்று வணங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என நபி ஸல்…
Read More...
குழந்தைகளை நெறிப்படுத்துதல்
இணைய உலகிற்கு குழந்தைகளை தயார்படுத்துகின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்டியது தமது இணைய பயன்பாடு தொடர்பான தர்க்க ரீதியான சுயவிசாரணை ஒன்றை மேற்கொள்வதாகும். குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் தமது பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் தாம் எத்தகைய முன்மாதிரிகளை கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்து…
Read More...
முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியலும் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மாநாடும்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பிரதிநிதித்துவ அரசியல் குறித்து பேசப்படும் காலம் சமகால அரசியல் சூழ்நிலையில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. 1885களில் சேர்.பொன்னம்பலம் இராமனாதன் அவர்களால சட்டவாக்க சபையில் “இலங்கைச் சோனகருக்கான” தனியான பிரதிநிதித்துவம் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இப்பின்னணியில் றோயல்…
Read More...
மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற மௌலவியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையணிந்தபடி கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலியொன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டதான தகவலும்…
Read More...
கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால் ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த…
Read More...
பாதுகாப்பு தரப்பு கூறும் கல்முனை குழு ‘சுப்பர் முஸ்லிமா’?
'' கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட அடிப்படைவாத குழுவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளன. இது குறித்த தகவல்களை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். இப்போதைக்கு, பாதுகாப்புப் படையினர் இது குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் கூற முடியும்."
Read More...
ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்
பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது, தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது இஸ்லாமிய முறையல்ல என்பதுடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுப்…
Read More...