கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் தடுப்புக் காவலில் தீவிர‌ விசாரணை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்புக்கு சென்ற சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத்…
Read More...

கொவிட்-19 கட்டாய ஜனாஸா எரிப்பு ஐந்தாண்டுகள் பூர்த்தி

எவ்­வித விஞ்­ஞான அடிப்­ப­டை­க­ளு­மின்றி அநி­யா­ய­மாக கொவிட் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்டு ஐந்­தாண்­டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்­ட­பத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்­சிகள் நடை­பெற்­றன. இதனை இலங்கை இஸ்­லா­மிய மற்றும் சமூக அமைப்­புக்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு…
Read More...

கொவிட் 19 கட்டாய தகனம் செய்யப்பட்டோரின் ஐந்தாண்டு நினைவு கூரல் நிகழ்வின் தீர்மானங்கள்

கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோ­ருக்கு மரி­யா­தை­யான அடக்கும் உரி­மையை மறுத்­த­மைக்­காக, விசா­ரணை நடத்தி நீதி­யினை வழங்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திடம் இந்த அறி­விப்பின் மூலம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. கொவிட்-19 கார­ண­மாக இலங்­கையில் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்ட முதல் முஸ்லிம் நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த முகம்­மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம்…
Read More...

சிறார்களின் இணையதள பாவனையும் பெற்றோரும்

5. பல்­வேறு ஆய்­வுகள் பெற்றோர் தமது இணை­ய­தளப் பாவனை தொடர்­பாக திறந்த மனப்­பான்­மை­யுடன் பிள்­ளை­க­ளுடன் நடந்து கொள்­வது ஆரோக்­கி­ய­மான ஒரு விடயம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே, பிள்­ளை­க­ளு­டைய இணை­ய­தள பாவனை தொடர்­பாக கேள்வி கேட்கும் அதே­வேளை, பெற்றோர், பிள்­ளை­களை நோக்கி “ எனக்குப் பிடித்த இணைய தளம் அல்­லது கைபேசி விண்­ணப்பம் எது” என்று…
Read More...

சக சட்டத்தரணியை காப்பாற்ற துணிந்த சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ்!

ஒரு விடு­முறை தினத்தில், மேன் முறை­யீட்டு நீதி­மன்ற கத­வுகள் திறக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக ஒரு வழக்கு தொடர்பில் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்ட மிக அரி­தான சம்­பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்­தன்று நடந்­தது. புத்­தளம் மேல் நீதி­மன்றால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை சிறை அறை­க­ளுக்குள் இருந்து…
Read More...

கிழக்கின் விவசாயத் துறையில் ஏ.எம்.ஏ. அஸீஸின் சாதனைகள்

ஏ.எம்.ஏ.அஸீஸ் யாழ்ப்­பா­ணத்தில் வன்­னர்­பண்­ணை­யி­லுள்ள பாரம்­ப­ரி­ய­மான உயர் குடும்­ப­மொன்றில் 1911 அக்­டோபர் 4ஆம் திகதி பிறந்தார். குழந்தை பரு­வத்­தையும், முழுப் பாட­சாலை நாட்­க­ளையும் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே கழித்தார். அவர் பிர­ப­ல­மான ஹிந்து பாட­சா­லை­களில் கற்று ஒரு சிறந்த மாண­வ­ராகத் திகழ்ந்தார். நவம்பர் 24, 1973 இல் அவர் இறை­யடி சேர்ந்தார்.…
Read More...

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் – சில ஆலோசனைகள்

என்.பி.பி அரசு, ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்­களை அண்­மிக்­கி­றது. அதற்­கி­டையில் இந்த ஆட்­சி­யோடு தொடர்­பான பல்­வேறு சிக்­கல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் நாம் கண்டு வரு­கிறோம். அரசு அண்­மித்து வரும் தேர்­தலில் தோல்­வி­ய­டையப் போகி­றது. என்.பி.பி தான் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை போன்ற கருத்­துக்கள் படிப்­ப­டி­யாக எழும்பத் தொடங்கி…
Read More...

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்!

கொம்­பனித் தெரு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொரு­ளாக மாறி­யுள்ளான். இந்த கைது கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம், எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்கு உள்ள சுதந்தி­ரத்தை நசுக்கும் நட­வ­டிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியா­ய­மான…
Read More...

இலங்கை முஸ்­லிம்­களால் மறக்க முடி­யாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள்

கடந்த ஒரு தசாப்த கால­மாக காலத்­திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்­லப்­பட்டு முஸ்­லிம்கள் வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோச­மான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்­கேற்­றப்­பட்­டது. இலங்­கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் அர­சாங்­கத்தின் கொள்கை மிகுந்த…
Read More...