மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற மௌலவியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையணிந்தபடி கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலியொன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டதான தகவலும்…
Read More...
கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால் ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த…
Read More...
பாதுகாப்பு தரப்பு கூறும் கல்முனை குழு ‘சுப்பர் முஸ்லிமா’?
'' கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட அடிப்படைவாத குழுவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளன. இது குறித்த தகவல்களை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். இப்போதைக்கு, பாதுகாப்புப் படையினர் இது குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் கூற முடியும்."
Read More...
ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்
பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது, தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது இஸ்லாமிய முறையல்ல என்பதுடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுப்…
Read More...
யவனர் பற்றிய குறிப்புகள்
யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய ஒரு சொல்லாகும். கிழக்கில் அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவுக்கு வந்த கிரேக்கர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது பயன்படுத்தப்பட்டது. பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா…
Read More...
இணைய உலகில் குழந்தை வளர்ப்பு
நவீன ஊடகங்களின் வருகையோடு சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் தோறும் சமூக ஊடகத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குடும்பத்தின் பெயரிலான சிறு சமூக வலைப்பின்னல் குழுமங்களும் பயன்பாட்டில் பெருகியுள்ளன. குடும்பத்தில் இடம்பெறும் சிறிய…
Read More...
ஹஜ் குழுவின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுமா?
அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்களும் அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அரச ஹஜ் குழுவிற்கான தனியான அலுவலகமொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் ஹஜ் முகவர் சங்கங்களின்…
Read More...
பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு
2025 பெப்ரவரி 10 –13 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் "பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)" 90 வது அமர்வில், இலங்கையின் மீளாய்வு தொடர்பாக இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
Read More...
கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள…
Read More...