மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?

முச்­சக்­க­ர­வண்டி ஓட்டிச் சென்ற மௌல­வி­யொ­ரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சீரு­டை­ய­ணிந்­த­படி கன்னத்தில் அறைந்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்­பான காணொ­லி­யொன்று கடந்த வாரம் சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கைது­செய்­யப்பட்­ட­தான தக­வலும்…
Read More...

கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?

கண்டி மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை குறி­வைத்து, அரச அனு­ச­ர­ணை­யுடன் சிங்­கள பௌத்த குண்­டர்­களால் ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் குறித்த விசா­ரணை அறிக்­கையை வெளி­யி­டு­வதில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­து­கி­றது. இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை அடுத்த…
Read More...

பாது­காப்பு தரப்பு கூறும் கல்­முனை குழு ‘சுப்பர் முஸ்­லிமா’?

'' கிழக்கு மாகா­ணத்தை மைய­மாகக் கொண்ட அடிப்­ப­டை­வாத‌ குழுவைப் பற்­றிய தக­வல்கள் மட்­டுமே உள்­ளன. இது குறித்த தக­வல்­களை உள­வுத்­துறை மற்றும் பாது­காப்புப் படை­யினர் தேடி வரு­கின்­றனர். இப்­போ­தைக்கு, பாது­காப்புப் படை­யினர் இது குறித்து விழிப்­புடன் இருக்­கி­றார்கள் என்­பதை மட்­டுமே நாங்கள் கூற முடியும்."
Read More...

ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

பொது­வாக ஸகாத் கொடுப்­ப­வர்­களில் அனே­க­மா­ன­வர்கள் தனிப்­பட்ட முறை­யி­லேயே ஸகாத் கட­மையை நிறை­வேற்றி வரு­கின்­றனர். அதா­வது, தமது உற­வி­னர்கள், அயல்­வீட்டார் அறி­மு­க­மா­ன­வர்­க­ளுக்கு இவ்­வாறு நேர­டி­யாக கொடுப்­பதை இவர்கள் வழக்­க­மாக்கிக் கொண்­டுள்­ளனர். இது இஸ்­லா­மிய முறை­யல்ல என்­ப­துடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் முழுப்…
Read More...

யவனர் பற்றிய குறிப்புகள்

யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்­றாண்டில் வட இந்­தி­யாவில் தோன்­றிய ஒரு சொல்­லாகும். கிழக்கில் அலெக்­சாண்­டரின் படை­யெ­டுப்­பு­களின் போதும் அதற்குப் பின்­னரும் இந்­தி­யா­வுக்கு வந்த கிரேக்­கர்­களைக் குறிக்கும் சொல்­லா­கவும் இது பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பண்­டைய இந்­தி­யாவில் பாலி மற்றும் பிரா­கி­ருதம் மொழி­களில், கிரேக்க மொழி பேசு­வர்­களை யோனா…
Read More...

இணைய உலகில் குழந்தை வளர்ப்பு

நவீன ஊட­கங்­களின் வரு­கை­யோடு சமூக ஊட­கங்­களின் பயன்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு தனி நபரும் சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். குடும்­பங்கள் தோறும் சமூக ஊட­கத்தின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. குடும்­பத்தின் பெய­ரி­லான சிறு சமூக வலைப்­பின்னல் குழு­மங்­களும் பயன்­பாட்டில் பெரு­கி­யுள்­ளன. குடும்­பத்தில் இடம்­பெறும் சிறிய…
Read More...

ஹஜ் குழுவின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படுமா?

அரச ஹஜ் குழுவின் செயற்­பா­டு­களில் ஹஜ் முகவர் சங்­கங்­களும் அதிக செல்­வாக்குச் செலுத்தி வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அரச ஹஜ் குழு­விற்­கான தனி­யான அலு­வ­ல­க­மொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்­கப்­பட்­டது. இந்த அலு­வ­லகம் ஹஜ் முகவர் சங்­கங்­களின்…
Read More...

பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு

2025 பெப்­ர­வரி 10 –13 வரை ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் "பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து பாகு­பா­டு­க­ளையும் ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை மாநாட்டின் (CEDAW)" 90 வது அமர்வில், இலங்­கையின் மீளாய்வு தொடர்­பாக இலங்கை அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
Read More...

கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் உண்மை விளம்பல் விசா­ரணை இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள…
Read More...