கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் தடுப்புக் காவலில் தீவிர விசாரணை
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்புக்கு சென்ற சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத்…
Read More...
கொவிட்-19 கட்டாய ஜனாஸா எரிப்பு ஐந்தாண்டுகள் பூர்த்தி
எவ்வித விஞ்ஞான அடிப்படைகளுமின்றி அநியாயமாக கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை இலங்கை இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு…
Read More...
கொவிட் 19 கட்டாய தகனம் செய்யப்பட்டோரின் ஐந்தாண்டு நினைவு கூரல் நிகழ்வின் தீர்மானங்கள்
கொவிட்-19 நோயால் உயிரிழந்தோருக்கு மரியாதையான அடக்கும் உரிமையை மறுத்தமைக்காக, விசாரணை நடத்தி நீதியினை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்த அறிவிப்பின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. கொவிட்-19 காரணமாக இலங்கையில் கட்டாயமாக எரிக்கப்பட்ட முதல் முஸ்லிம் நீர்கொழும்பைச் சேர்ந்த முகம்மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம்…
Read More...
சிறார்களின் இணையதள பாவனையும் பெற்றோரும்
5. பல்வேறு ஆய்வுகள் பெற்றோர் தமது இணையதளப் பாவனை தொடர்பாக திறந்த மனப்பான்மையுடன் பிள்ளைகளுடன் நடந்து கொள்வது ஆரோக்கியமான ஒரு விடயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிள்ளைகளுடைய இணையதள பாவனை தொடர்பாக கேள்வி கேட்கும் அதேவேளை, பெற்றோர், பிள்ளைகளை நோக்கி “ எனக்குப் பிடித்த இணைய தளம் அல்லது கைபேசி விண்ணப்பம் எது” என்று…
Read More...
சக சட்டத்தரணியை காப்பாற்ற துணிந்த சட்டத்தரணி நதிஹா அப்பாஸ்!
ஒரு விடுமுறை தினத்தில், மேன் முறையீட்டு நீதிமன்ற கதவுகள் திறக்கப்பட்டு அவசரமாக ஒரு வழக்கு தொடர்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட மிக அரிதான சம்பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று நடந்தது. புத்தளம் மேல் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை சிறை அறைகளுக்குள் இருந்து…
Read More...
கிழக்கின் விவசாயத் துறையில் ஏ.எம்.ஏ. அஸீஸின் சாதனைகள்
ஏ.எம்.ஏ.அஸீஸ் யாழ்ப்பாணத்தில் வன்னர்பண்ணையிலுள்ள பாரம்பரியமான உயர் குடும்பமொன்றில் 1911 அக்டோபர் 4ஆம் திகதி பிறந்தார். குழந்தை பருவத்தையும், முழுப் பாடசாலை நாட்களையும் யாழ்ப்பாணத்திலேயே கழித்தார். அவர் பிரபலமான ஹிந்து பாடசாலைகளில் கற்று ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். நவம்பர் 24, 1973 இல் அவர் இறையடி சேர்ந்தார்.…
Read More...
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் – சில ஆலோசனைகள்
என்.பி.பி அரசு, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை அண்மிக்கிறது. அதற்கிடையில் இந்த ஆட்சியோடு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நாம் கண்டு வருகிறோம். அரசு அண்மித்து வரும் தேர்தலில் தோல்வியடையப் போகிறது. என்.பி.பி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை போன்ற கருத்துக்கள் படிப்படியாக எழும்பத் தொடங்கி…
Read More...
ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்!
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளான். இந்த கைது கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்ள சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியாயமான…
Read More...
இலங்கை முஸ்லிம்களால் மறக்க முடியாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள்
கடந்த ஒரு தசாப்த காலமாக காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோசமான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்கேற்றப்பட்டது. இலங்கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை மிகுந்த…
Read More...