தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்: ரவூப்…
''சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு…
ஆப்கானில் வான்வழித் தாக்குதல் தலிபான்களின் முக்கிய தளபதி பலி
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி…
ஹஜ் முறைப்பாட்டு விசாரணை அறிக்கை டிசம்பர் 20 இல்
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ் யாத்திரிகர்கள் சிலர் ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக…
நௌசர் பௌசி, கீர்த்தி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.…
யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் போராளிகளின் பகுதிக்கு விஜயம்
சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஹெளதி போராளிகளுக்கும் இடையே இம் மாதம் பேச்சுவார்த்தைகளை…
வடக்கு கிழக்கு யுத்த பாதிப்பு: முஸ்லிம்கள் நஷ்டஈடு கோரி போதுமானளவு…
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்காமை…
எகிப்தில் அல் ஜெஸீரா ஊடகவியலாளரின் தடுப்புக் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீடிப்பு
அல் ஜெஸீரா ஊடகவியலாளரான மஹ்மூட் ஹுஸைன் விசாரணைகள் எதுவுமின்றி 713 நாட்களை சிறையில் கழித்துள்ள நிலையில் அவரது…
நீதிமன்ற தடை உத்தரவுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம்…
ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகல்
பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் சக்திவள…