இந்த வருடத்தில் மாத்திரம் ஹெரோயினுடன் தொடர்புடைய 37 ஆயிரம் பேர் கைது

நாடு பூராகவும்  இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது…

வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு கட்டார் அமீருக்கு சவூதி…

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க…

ஹஜ் யாத்திரை 2019: பதிவு செய்த முதல் 2000 பேரும் பதிவுக் கட்டணம் செலுத்துக

புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் முதல் 2000 பேரின் பய­ணத்தை மீள…

மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட  சிறுமி சவூதி படையினரால் மீட்பு

ஜித்தாவில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட சிறுமி சவூதி படையினரால் மீட்கப்பட்டதோடு சிறுமியை மனிதக் கேடயமாகப்…

இலங்கையிலும் ஜனாதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை வேண்டும்

ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் என்னை நேரடியாக விமர்சித்து வருகின்றார். நான் ஜனாதிபதியாகியிருந்தால் அரசியலமைப்பினை…

தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது

ஆப்கானிஸ்தான் - தலிபான்களுக்கு இடையே  நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா…

பட்ஜட் சமர்ப்பிக்கப்படாவிடின் அரச நிறுவனங்களுக்கு நெருக்கடி

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல்  இருப்பதால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் பாரிய…

கஷோக்ஜியின் கொலையுடன்  பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்பது ‘பூச்சிய…

கடந்த செவ்வாய்க்கிழமை மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமெரிக்க சீ.ஐ.ஏ இன்  பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல் விளக்கமளித்ததைத்…

அத்மிரால் ரவீந்திரவுக்கு கடும் நிபந்தனையின் கீழ் பிணை

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று  காணாமல் ஆக்கியமை தொடர்பில்  பிரதான சந்தேக நபரான…