ஹஜ் செல்ல தயாராகவிருந்த 8 பேர் ஏமாற்றப்பட்டனர்

புனித ஹஜ் கடமை அடுத்த வாரம் நிறை­வுக்கு வர­வுள்­ளது. இவ்­வ­ருடம் கடந்த புதன்­கி­ழமை வரை 1.8 மில்­லியன் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர் என சவூதி அரே­பிய ஹஜ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளார்கள். 1,725,455 ஹாஜிகள் வான்­மார்க்­க­மா­கவும் 95,634 பேர் தரை­மார்க்­க­மா­கவும் 17,250 பேர் கடல்­மார்க்­க­மா­கவும் வருகை…
Read More...

புத்திஜீவித்துவ தலைமைத்துவ சபையே காலத்தின் தேவை

வர­லாறு நெடு­கிலும் இலங்கை முஸ்­லிம்கள் மீது அவ்­வப்­போது சிற்­சில இன, மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடந்­து­வந்­தி­ருந்த போதிலும், 30 வருடப் போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் அத்­தாக்­கு­தல்கள் சற்றுத் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யுள்­ளன. தாக்­குதல் உத்­தி­களும் பல்­வேறு வகை­யாக அமைந்­துள்­ளன. ஆனால் இவற்­றை­யெல்லாம் புரிந்­து­கொள்­வ­திலோ…
Read More...

சாண் ஏறி மூலம் சறுக்கும் தமிழ் – முஸ்லிம் உறவு

உர­லுக்கு ஒரு பக்கம் அடி தவி­லுக்கு இரண்டு பக்­கமும் அடி என்று கிரா­மங்­களில் பழ­மொ­ழி­யொன்று கூறப்­ப­டு­வது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்­கமும் மாறி மாறி அடி விழு­வது இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தின தொடர் கதை­யாக மாறி­விட்­டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமு­தாயம் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­க­ளாலும் தமிழ் குறுந்­தே­சி­ய­வா­தி­க­ளாலும் சுதந்­திர…
Read More...

மூதூர், தோப்பூர் வெளியேற்றங்களுக்கு வயது 13

இலங்­கையின் முப்­பது வருட கால யுத்த வர­லாற்றில், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்­றத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில், 04.08.2006 இல் நடந்த ஒரு கொடூ­ர­மான நிகழ்வு மூதூர், தோப்பூர் முஸ்­லிம்­களின் வெளி­யேற்­ற­மாகும். இதன் பதின்­மூன்­றாது ஆண்டு நிறைவு தற்­போது நினைவு கூரப்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்­தினைப் பொறுத்த வரைக்கும் தமிழ்,…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 02

சமீ­ப­கா­ல­மாக சிங்­கள பௌத்த இன­வா­திகள் மற்றும் மத­கு­ருக்­களின் ஊடக சந்­திப்­புகள் மற்றும் மாநா­டு­களில் முழங்கும் ஒரு கோஷம் தான் பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்/ வஹா­பிய முஸ்­லிம்கள் என்ற இரு­மை­யாகும். “இலங்கை முஸ்­லிம்­களில் இரண்டு வகைப்­பட்­ட­வர்கள் உள்­ளனர். பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் என்போர் பெளத்­தர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்கள். காலா­கா­ல­மாக…
Read More...

சஹ்ரானின் வெடிபொருட்களை காட்டிக்கொடுத்து 50 இலட்சம் ரூபா சன்மானம் பெற்ற சாரதி சாந்தலால்

சம்­மாந்­துறை செங்கல் கிரா­மத்­திலும், கல்­முனை சாய்ந்­த­ம­ரு­து­விலும் இயங்­கிய வெடி­பொ­ருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த இரு இடங்­களை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பொலிஸார் கண்டு பிடித்­தனர். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் நேரடித் தொடர்பு வைத்­துள்­ள­தாகக் கூறப்­படும் தேசிய தௌஹீத் அமைப்­புக்குச் சொந்­த­மா­ன­தாகத்…
Read More...

அப்­பா­வி­களின் கைதும் அமைச்சு பொறுப்­பேற்பும்

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உரு­வான நிலை­மை­களை முன்­னி­றுத்தி அமைச்சுப் பத­வி­களை துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுள் சிலர், சில நாட்­க­ளுக்கு முன்னர் தமது அமைச்சு பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­றதில் குறை­காண்­கின்­றனர். இவர்­களின் குற்­றச்­சாட்­டு­களில் ஓர­ளவு நியாயம் உள்­ள­தென்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.…
Read More...

மாவனல்லை பதுரியா கேட்போர் கூட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

மாவ­னல்லை கிருங்­க­தெ­னிய பது­ரியா மத்­திய கல்­லூ­ரியின் கேட்போர் கூட நிர்­மாணப் பணிகள் கடந்த ஒரு வரு­டங்­க­ளுக்கு மேலாக இடையில் கைவி­டப்­பட்டு நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அப்­போ­தைய சப­்ர­க­முவ மாகாண சபையின் முத­ல­மைச்­சராக இருந்த மஹீ­பால ஹேரத் சுமார் 3 கோடியே 94 இலட்சம் ரூபா அளவில் நிதி ஒதுக்கி இந்த கேட்போர் கூடத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக…
Read More...

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் எல்லா முஸ்­லிம்­க­ளுக்கும் சமத்­து­வத்­தையும், நீதி­யையும் உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் திருத்­தப்­பட வேண்­டு­மென முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுக்­கின்­றனர். முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கொழும்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்…
Read More...