வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?
நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருட ஆரம்பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.…
Read More...
காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்
சர்ச்சைக்குரிய ஹிமாலயப் பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை புதுடில்லி அரசாங்கம் நீக்கியதோடு அப்பிரதேசத்தில் கட்டுப்பாடுகளையும் விதித்து சில நாட்களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்மீரில் அமைந்துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்டினுள் இந்தியப் படையினர் நுழைந்தனர்.
48 மணித்தியாலங்களுக்கும் மேலாக இரு…
Read More...
அச்சுறுத்தும் தற்கொலை
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். அந்த அனுபவங்கள் நல்லவையாகவும் அமையலாம். கெட்டவையாகவும் அமையலாம். ஆனாலும் இந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் முகங்கொடுக்கும் காயங்களுக்காக வேண்டி தமது ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவது நிச்சயமாக…
Read More...
தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் கூறாக முஸ்லிம் அரசியலை கொள்ள முடியும். பெரும் தேசியக்கட்சிகளின் ஆதரவுத்தளத்தில் நின்று செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகம்…
Read More...
முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்
ஒரு சமூகத்தின் எழுச்சி நோக்கிய பயணத்திற்கும், வீழ்ச்சி நோக்கிய நகர்வுக்கும் காரணமாக அமைவது ஆன்மீக, அரசியல் ரீதியில் அச்சமூகத்திற்கு தலைமை வகிக்கும் தலைவர்களின் வழிகாட்டல்கள்தான்.
தலைவர்களின் முறையான, செயற்றிறன்மிக்க வழிகாட்டல்களே சமூகத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் கட்டமைப்புக் கூறுகளின்…
Read More...
முகுது மகா விகாரையை மையப்படுத்தி பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ
நாட்டில் சுற்றுலாத்துறைக்கு பிரபல்யமான நகரங்களில் பொத்துவிலும் ஒன்றாகும். உலகிலேயே நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்குப் பிரசித்தமான ஆங்கிலத்தில் அருகம்பே என்றழைக்கப்படும் அருகம் குடா இந்தப் பிரதேசத்தில் உள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும்.
இது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தெற்கு எல்லைப்புறத்தில்…
Read More...
முகத்தை மூடுதல் : கண்மூடித்தனமாக மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்
ஒரு சில முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது இப்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. பெண்கள் முகத்தை மூடுவது மார்க்கக் கடமை, அது முஸ்லிம்களது உரிமை, ஒருவர் விரும்பியவாறு உடையணிவது அவருக்குள்ள மனித உரிமை என சிலர் வாதிடுகின்றனர். ஜனநாயக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்பியவாறு சுழற்றுவதற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்தவரின்…
Read More...
துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் சேர் ராசிக் பரீட்
பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட், நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் பாராளுமன்றத்திலும்,…
Read More...
குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!
அநாதை பிள்ளைகள் என்றால் கண்டவன் நிண்டவன் எல்லாம் கை நீட்டுவான். அப்படித்தான் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவம் இழந்து நிற்கும் புத்தளமும் ஓர் அநாதைதான். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள புத்தளத்தில்தான் மனிதவாழ்வுக்கும், இயற்கைக்கும் ஆபத்தான பல திட்டங்கள்…
Read More...