வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார். மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள்.…
Read More...

காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்

சர்ச்­சைக்­கு­ரிய ஹிமா­லயப் பிராந்­தி­யத்தின் தன்­னாட்சி அதி­கா­ரத்தை புது­டில்லி அர­சாங்கம் நீக்­கி­ய­தோடு அப்­பி­ர­தே­சத்தில் கட்­டுப்­பா­டு­க­ளையும் விதித்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்­மீரில் அமைந்­துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்­டினுள் இந்­தியப் படை­யினர் நுழைந்­தனர். 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக இரு…
Read More...

அச்சுறுத்தும் தற்கொலை

மனி­தர்­க­ளாக பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்க்­கையின் ஒவ்­வொரு கட்­டத்­திலும் பல்­வேறு பிரச்­சி­னை­களை சந்­திப்­பார்கள். அந்த அனு­ப­வங்கள் நல்­ல­வை­யா­கவும் அமை­யலாம். கெட்­ட­வை­யா­கவும் அமை­யலாம். ஆனாலும் இந்த அனு­ப­வங்கள் மூலம் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்கும் காயங்­க­ளுக்­காக வேண்டி தமது ஆயுளை முடித்­துக்­கொள்ள வேண்டும் என எண்­ணு­வது நிச்­ச­ய­மாக…
Read More...

தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு இந்த கட்டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத அர­சியல் கூறாக முஸ்லிம் அர­சி­யலை கொள்ள முடியும். பெரும் தேசி­யக்­கட்­சி­களின் ஆத­ர­வுத்­த­ளத்தில் நின்று செயற்­பட்டு வந்த முஸ்லிம் சமூகம்…
Read More...

முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான். தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின்…
Read More...

முகுது மகா விகாரையை மையப்படுத்தி பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

நாட்டில் சுற்­று­லாத்­து­றைக்கு பிர­பல்­ய­மான நக­ரங்­களில் பொத்­து­விலும் ஒன்­றாகும். உல­கி­லேயே நீர்ச்­ச­றுக்கல் விளை­யாட்­டுக்குப் பிர­சித்­த­மான ஆங்­கி­லத்தில் அரு­கம்பே என்­ற­ழைக்­கப்­படும் அருகம் குடா இந்தப் பிர­தே­சத்­தி­ல் உள்­ள­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். இது, கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தின் தெற்கு எல்­லைப்­பு­றத்தில்…
Read More...

முகத்தை மூடுதல் : கண்மூடித்தனமாக மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்

ஒரு சில முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடு­வது இப்­போது முக்­கிய பேசு­பொ­ரு­ளாக உள்­ளது. பெண்கள் முகத்தை மூடு­வது மார்க்கக் கடமை, அது முஸ்­லிம்­க­ளது உரிமை, ஒருவர் விரும்­பி­ய­வாறு உடை­ய­ணி­வது அவ­ருக்­குள்ள மனித உரிமை என சிலர் வாதி­டு­கின்­றனர். ஜன­நா­யக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்­பி­ய­வாறு சுழற்­று­வ­தற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்­த­வரின்…
Read More...

துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் சேர் ராசிக் பரீட்

பெரும்­பான்­மை­யின, சிறு­பான்­மை­யின சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் வெறும் போடு­காய்­க­ளாக பாவிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை சுட்­டிக்­காட்­டிய மறைந்த சேர் ராசிக் பரீட், நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்­றியும் பாரா­ளு­மன்­றத்­திலும்,…
Read More...

குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!

அநாதை பிள்­ளைகள் என்றால் கண்­டவன் நிண்­டவன் எல்லாம் கை நீட்­டுவான். அப்­ப­டித்தான் இலங்­கையில் கடந்த 30 வரு­டங்­க­ளாக அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இழந்து நிற்கும் புத்­த­ளமும் ஓர் அநா­தைதான். பாரா­ளு­மன்ற பிரதி­நி­தித்­து­வத்தை இழந்­துள்ள புத்­த­ளத்­தில்தான் மனி­த­வாழ்­வுக்கும், இயற்­கைக்கும் ஆபத்­தான பல திட்­டங்கள்…
Read More...