வர்த்தகர் முஹம்மட் பசால் நிசார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்?
எம்.எப்.எம்.பஸீர்
இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக வெளியிட்டதாக கூறி தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் பசால் நிசார் என்பவரை சி.ஐ.டி.யினர் கைது செய்திருந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரை சி.ஐ.டி.யின் கணினி மற்றும் டிஜிட்டல் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான…
Read More...
மாவனெல்லையில் நடந்தது என்ன?
எம்.எப்.எம்.பஸீர்
மாவனெல்லை. சர்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் இன்று பெயர்போன இடமாக பலரால் காரணமின்றியே அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னைய புத்தர் சிலை உடைப்புகள், தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான அடிப்படைவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க தளமாக…
Read More...
சீதனக் கலாசாரத்தினால் கிழக்கில் அதிகரிக்கும் காணியின் விலை
இந்த வீடு அவரது ஒரே மகளுக்கானதாகும். அவரது மகளுக்கு தற்போது வயது 28. திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக காத்திருக்கிறாள். வீடு நிர்மாணப் பணிகள் நிறைவு பெறும் வரை அவளுக்கு சீதனமாக வழங்குவதற்கு தன்னிடம் எதுவுமில்லை என ராசிக் தெரிவித்தார்.
Read More...
முஸ்லிம் பிரதேசங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது ஏன்?
முஸ்லிம் ஊர்களைப் பொறுத்தவரையில் சனநெரிசல்மிக்கதாகவும் வீடுகள் மிகவும் நெருக்கமானதாகவுமே அமைந்திருக்கின்றன. அத்துடன் நாங்கள் மிகவும் இறுக்கமான சமூக வாழ்வைக் கொண்டவர்கள். நாங்கள் அனைவருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்ளக் கூடியவர்கள்.
Read More...
அமைச்சர் அலிசப்ரி தனது உறவினரின் ஜனாஸாவை பீ .சி.ஆர் சோதனை முடிவை மாற்றி அடக்கம் செய்ய உதவினாரா?
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் சடலங்கள் எரிக்கப்படுவதால் நாட்டில் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் அலிசப்ரி மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலிச் செய்தியே இது என்பது இந்த விடயங்களின் ஊடாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
Read More...
ஆணைக்குழுவில் நடந்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடனும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடனும் தொடர்புபடும் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வரும் முன்னுக்கு பின் முரணான, ஆதாரமற்ற கருத்துக்கள் தொடர்பில் குறித்த இரண்டு சம்பவங்களையும் நேரடியாக அறிக்கையிட்ட ஊடகவியலாளர் என்ற வகையில் உண்மைகளை…
Read More...
ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்) உயர் நீதிமன்றம் கடந்த 30.11.2020 திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
Read More...
எரிக்கும் தீர்மானத்தின் பின்னணி விஞ்ஞான ரீதியானதல்ல ; இன வெறுப்புணர்ச்சியே
முஸ்லிம்களின் சடலங்களும் கட்டாயமாக தகனம் செய்யப்படவேண்டுமென்பதில் இன வெறுப்புணர்ச்சியே இருக்கிறது. தேர்தலில் அரசாங்கம் சிங்கள பெளத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தத்திற்கு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். இதன் காரணமாக அரசு முஸ்லிம்களுக்கு உதவிகள் நல்க முனைந்தாலும் அது தற்போது…
Read More...
கொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்
ஆங்கிலத்தில் : ஷிரீன் சரூர் - மனித உரிமை செயற்பாட்டாளர்
மினோலி டி சொய்ஸா - ஆசிரியர், groundviews.org
தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்
கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது தொடர்பான கேள்விக்கு, அரசாங்கத் தலைவர்கள் வழங்கும் மாறுபாடான தகவல்கள் காரணமாகவும் ஒருவருக்கொருவர் முரண்படுவதன் மூலமும் அரசாங்கம்…
Read More...