மாவனல்லையில் இளம் பெண் கைது; நடந்தது என்ன?
ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் ஹாஷீம் முன்னிலையில், 15 பெண்கள், எந்த நேரத்திலும் தற்கொலை தாக்குதல் நடாத்த தயார் என 'பை அத்' எனும் உறுதி மொழியை எடுத்திருந்ததாக ரி.ஐ.டி. விசாரணைகளில்…
Read More...
இம்ரானின் 24 மணி நேர விசிட்!
இலங்கையின் தேசிய அரசியலிலும் ஆசியப் பிராந்தியத்திலும் இந்த வாரம் அதிக கவனயீர்ப்பைப் பெற்ற விவகாரமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமாகும். சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் தலைவர், அதே சீனாவுடன் அண்மைக்காலங்களில் நெருக்கத்தை வளர்த்து வரும் இலங்கைக்கு விஜயம் செய்வதானது இலங்கையினதும்…
Read More...
வெளிவந்தன ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பர்ணாந்து ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான குற்றவியல் நடவடிக்கை குறித்து ஆராய சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்…
Read More...
ஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது?
ஜனாஸா எரித்தலை நிறுத்துவோம் என்று பிரதமர் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஏற்கனவே எரிப்பதற்றகாக வெளியிடப்பட்ட வர்த்தமானி நீக்கப்பட்டு அடக்குவதை அனுமதித்த ஒரு புதிய வர்த்தமானி வெளியிடப்படும்வரை வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஜெனிவாவுக்குப்பின் எப்படி நிலைமை மாறுமோ தெரியாது.
Read More...
சுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்
ஒரு நாட்டின் சனத்தொகையில் மூன்றாவது ஸ்தானத்திலிருந்த ஒரு சிறுபான்மை சமூகத்தினர், தமது எண்ணிக்கையின் பலவீனத்தை நீக்கி ஒரு பலமுள்ள, சக்திவாய்ந்த, அரசியல் அந்தஸ்துள்ள ஒரு சமூகமாக மாறினர் என்பதே இலங்கை முஸ்லிம்களின் வரலாறாகும்.
Read More...
சுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான படிப்பினைகளும்
இன்று இலங்கை முழுவதிலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர்தான் சுக்ரா முனவ்வர். யார் இந்த சுக்ரா? இவரை சகல இன மக்களும் புகழ்ந்து கொண்டாடுவதற்கும், இந்தளவு அவர் பிரபல்யம் அடைவதற்குமான காரணம் என்ன? இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவுக்கு சுக்ரா பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறார்.
Read More...
FACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக நீதியமைச்சர் கூறினாரா?
உடல்களை பலவந்தமாக எரிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களினதும் நீதியமைச்சர் அலி சப்ரியின் மீது அதிருப்தியுடையவர்களினதும் செயற்பாடாகவே இந்த போலிச்செய்தி அமைந்திருக்கின்றது என்பதை மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது.
Read More...
வெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக எரிப்பு
தந்தை நியாஸிற்கோ அவரது மனைவிக்கோ எந்தவித அறிவித்தலும் வழங்காமல் கையொப்பம் எதுவும் பெறாமல் குழந்தையை எரித்திருப்பதாக தந்தை நியாஸ் கூறுகின்றார்.
Read More...
25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா
அஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற விடயமே பெரும் அச்சம் நிறைந்ததொரு கொடூர துன்புறுத்தலாக நோக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக தெரிவித்து, இதுவரை 130 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளதாக…
Read More...