ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களை உபசரித்த அநுராதபுர முஸ்லிம்கள்
மூன்று தசாப்தகால யுத்தமும் பயங்கரவாதமும் சந்தேகம், வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதநேயத்தை இல்லாமல் செய்துவிட்டது. இதன் விளைவாக இன மற்றும் மத ரீதியில் பிளவுகள் ஏற்பட்டன.
Read More...
காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்
காதி நீதிமன்ற கட்டமைப்பினுள் இடம்பெறும் முறைகேடுகள், துஷ்பிரயோகம் காரணமாக காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்கிறோம். அதனால் காதி நீதிமன்ற முறைமையை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் முஸ்லிம்…
Read More...
குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்
ஜோர்தான் நாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட றவ்வான் அல் துவைக் என்ற சிறுமி தனக்கிருக்கின்ற Down syndrome (டவுன் சின்ட்ரம்) குறைபாட்டுக்கு மத்தியில் தற்போது குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
Read More...
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஏறாவூரில் இராணுவத்தினர் வழங்கிய தண்டனை
“நீரிழிவு நோய்க்கான மருந்துகளையும், சிறிது அரிசியையும் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற போது இராணுவத்தினர் என்னைப் பிடித்து கையை உயர்த்தியபடி முழங்காலில் அமருமாறு உத்தரவிட்டனர்” என கூறுகின்றார் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த 43 வயது முகமட் இஸ்மாயில் மர்சூக்.
Read More...
சாரா எங்கே?
புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள ஒரு பெண். நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான சாராவுக்கு என்ன நடந்தது என்பது விடை காணப்படாத கேள்வியாக…
Read More...
தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும் ,பன்னூல் ஆசிரியரும், பனமொழித்துறை நிபுணரும், ஆன்மீக தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்றிய சிறந்த அறிஞராவார்.
Read More...
கட்டாய தகனம் அமுலிலிருந்த காலப்பகுதியில் 101 முஸ்லிம்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்வருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயிரிழந்த முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை 178 ஆகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read More...
ஜனாஸா ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பளித்துச் சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி
“முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களை தங்களது சகோதரர்களாகவே கருதுகிறார்கள். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்கிறார்கள். எமது சமூகத்தின் ஜனாஸாவுக்கு மெய்க்காவலராக சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் விபத்தில் பலியான சோகத்தில் ஹட்டன் முஸ்லிம்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். ஹட்டன் ‘சமாதான நகரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Read More...
இலங்கையின் பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் காதிரி இஸ்மாயில் அமெரிக்காவில் காலமானார்
இலங்கையில் பிரபல ஊடகவியலாளராக பணியாற்றி பல்வேறு சவால்களை எதிர்கொண்டவரும், பின்பு இலங்கையிலிருந்து வஷிங்டனுக்கு குடிபெயர்ந்து மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியவருமான காதிரி இஸ்மாயிலின் திடீர்மறைவு குறித்து சர்வதேச மட்டத்திலும், இலங்கையிலும் பெரும் எண்ணிக்கையிலானோர் அனுதாபச்…
Read More...