பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை உரப் பையிலிட்டு கடை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்ற நபர்
“காலையில் வங்கிக்குச் சென்ற லைலா எனும் பெண்மணி இன்னும் வீடு திரும்பவில்லை. கண்டவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் கடந்த வியாழக்கிழமை 5 ஆம் திகதி மாலை நேரம் முகநூலில் அதிகம் பகிரப்பட்டது.
Read More...
இன ஐக்கியத்தை கட்டியெழுப்பிய பாரூக்
பெரும்பான்மை சமூகத்துடன் மிகவும் நெருங்கிப் பழகி, தமிழ் சமூகத்தையும் அரவணைத்து அரசியல் செய்து இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்ட அரசியல்வாதியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யு.எல்.எம்.பாரூக் கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை வபாத்தானார். இவர் 1941ஆம் ஆண்டு பிறந்தவர்.
Read More...
நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் திருமண ஒப்பந்தம் செய்யலாமா?
தற்போது உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல் நிலை காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
Read More...
முஸ்லிம் அமைப்புகள் மீதான தடை : மீள்பரிசீலனை செய்யப்படுமா?
“அகில இலங்கை ஐம்இய்யது அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் (JASM) வழங்கப்பட்ட அநாதை பராமரிப்பு நிதியுதவி இடைநிறுத்தப்பட்டமையினால் எனது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது” என்கிறார் கொழும்பு – 14 கிரோண்ட்பாஸ்…
Read More...
முஸ்லிம்களை தலைகுனியச் செய்யும் பிரதிநிதிகள்
இலங்கை ஆட்சி மன்றம், பாராளுமன்றம், அமைச்சரவை என்பது முஸ்லிம்களுக்கு புதிய விடயமல்ல. இலங்கையின் ஆட்சிமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது. எம்.ஸி. அப்துர்ரஹ்மான் என்பவர் 1889ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்சி மன்றத்தில் (Legislative Council)…
Read More...
வரலாற்றில் ஹஜ்ஜை பாதித்த தொற்று நோய்கள்
மக்காவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை ஹஜ். நீண்ட தூரங்களில் வாழும் மக்கள் இப் புனித கடமையை நிறைவேற்ற வருவது பழமையான வழக்கமாகும். மேலும் உலகளவில் வருடாந்தம் நிகழும் மிகப்பெரிய சமய ஒன்றுகூடல்களுள் இதுவும் ஒன்றாகும்.
Read More...
இஷாலினி விவகாரத்தை அணுகுவது எப்படி?
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமி இஷாலினி தீக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்தும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் நாடளாவிய…
Read More...
குற்றச்சாட்டுகளின்றி 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விரைவாக விடுதலைசெய்யும் அதேவேளை, அச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை, உறுப்புரை 19, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, பிரஜைகளின்…
Read More...
Savate Kickboxing சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கத்தை இலக்கு வைக்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா
நமது சமூகத்தில் மாணவிகள் பலர் அண்மைக் காலமாக பல்வேறு துறைகளில் தமது திறமைகள் மற்றும் ஆளுமைகளை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிகின்றது.
முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பெண்கள் ஆணாதிக்கத்திற்குட்படுவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் சூழ்நிலையில், இம்மாணவிகளின் திறமைகள்…
Read More...