அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம்
அரசாங்கத்தின் பலத்தை இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளலாம். அதன் பிறகு பொதுத்தேர்தல் தொடர்பாக யாரும் கதைக்கமாட்டார்கள். அத்துடன் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பத்தில் இடம்பெறும் என ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் முன்வைத்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 பேரே வாக்களித்துள்ளனர். அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் பொதுத்தேர்தலுக்கு…