லக்ஷ்மன் கிரியெல்லவை பழிவாங்கும் நோக்கம் என்னிடமிருக்கவில்லை

அரச தொழில் முயற்சி மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின்  கீழ் நான்கு நிறுவனங்கள் மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி பிரசுரிக்கப்பட்டமை அமைச்சர் மீது பழிவாங்கும் முயற்சியல்ல. அந்த எண்ணத்தோடு செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அரச தொழில் முயற்சி, மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் பெயர் பலகைகளுக்கு மாத்திரம்…

ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பலர் பயணத்தை உறுதிப்படுத்தவில்லை

இந்த வரு­டத்­துக்­கான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பெரும்­பான்­மை­யினர் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் கட­மை­யினை மீள கைய­ளிக்­கக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­தி­ருந்­தது. பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­கான இறுதித் தினம் ஜன­வரி 3 ஆம் திகதி (நேற்று) எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் நேற்­று­வரை சுமார் 700…

போதிய உடன்பாடின்மை இழுபறியை ஏற்படுத்தியுள்ளது

இர­ணை­மடு நீர்த்­தேக்­கத்தை சூழ­வுள்ள கிளி­நொச்சி மாவட்­டத்தில் விவ­சா­யிகள் குழாய் வழி­யான குடிநீர் விநி­யோகத் திட்­டத்தை எதிர்ப்­பதன் பின்­ன­ணியில்  அர­சி­யல்­வா­திகள் சில­ருக்­கி­டை­யி­லான போதிய உடன்­பா­டின்மை  இழு­பறி நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.  தற்­பொ­ழுது நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நீர் விநி­யோகத் திட்­டங்கள் தொடர்­பான மீளாய்வுக் கூட்டம் நேற்று வியா­ழக்­கி­ழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது, அதற்குத் தலைமை தாங்­கிய  ஸ்ரீலங்கா முஸ்லிம்…

மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­காரம்: கைதான ஏழு பேரும் ஒரு­வ­ருடன் ஒருவர் தொடர்பில் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிப்பு

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பிலும் குரு­நாகல், -பொத்து­ஹர பகு­தியில் இந்துக் கடவுள் சிலை­களை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்­திலும் இது­வரை கைதா­கி­யுள்ள ஏழு சந்­தேக நபர்­களும் தங்­க­ளுக்குள் ஒரு­வ­ருக்கு ஒருவர் தொடர்பில் இருந்­துள்­ள­மையை பொலிஸார் விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளனர். அதனால் இவர்கள் சிலை உடைப்பு விவ­கா­ரங்­களில் திட்­ட­மிட்ட குழு­வாக செயற்­பட்­டி­ருக்க வேண்­டு­மெனப் பொலிஸார்…