லக்ஷ்மன் கிரியெல்லவை பழிவாங்கும் நோக்கம் என்னிடமிருக்கவில்லை
அரச தொழில் முயற்சி மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின் கீழ் நான்கு நிறுவனங்கள் மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி பிரசுரிக்கப்பட்டமை அமைச்சர் மீது பழிவாங்கும் முயற்சியல்ல. அந்த எண்ணத்தோடு செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அரச தொழில் முயற்சி, மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் பெயர் பலகைகளுக்கு மாத்திரம்…