பழைய முறையில் மாகாண தேர்தல்கள்

நடை­பெ­ற­வுள்ள மாகா­ண­சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்­து­வ­தற்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற விசேட கட்­சித்­த­லை­வர்­களின் கூட்டத்தில் தீர்மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்ற கட்­சித்­த­லை­வர்­களின் விசேட கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்தார். மாகா­ண­சபைத் தேர்தல் பழைய தேர்தல் முறையின் கீழ் நடாத்­தப்­பட வேண்டு மென்றால் தற்­போது அமு­லி­லுள்ள மாகா­ண­சபைத்…

சு.க. – பொதுஜன முன்னணி கூட்டணியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து உரு­வாக்­கவுள்ள கூட்­ட­ணி­யி­லி­ருந்தே எதிர்வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கான அபேட்­சகர் தெரிவு செய்­யப்படுவாரென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள தனது காரி­யா­ல­யத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், இரு­கட்­சி­களும் இணைந்த கூட்­ட­ணி­யி­லி­ருந்து போட்­டி­யி­ட­வுள்ள…

எகிப்­தும் இஸ்ரேலும் இணைந்து சீனாய் போரா­ளி­க­ளுக்கு எதி­ராக செயற்­படும்

சீனாய் தீப­கற்­பத்­தி­லுள்ள ஆயுதக் குழுக்­க­ளுக்கு எதி­ராக எகிப்து மற்றும் இஸ்ரேல் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் பத்தாஹ், எல்-­சிசி அமெ­ரிக்க ஊடக நிலை­ய­மொன்­றிற்குத் தெரி­வித்தார். எகிப்தில் அர­சியல் கைதிகள் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்த அவர் எகிப்தில் நவீன வர­லாற்றில் முதன்­மு­றை­யாக முன்னர் அவர் தலைமை தாங்­கிய இரா­ணு­வத்­தி­னரால் முன்னாள் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு மேற்­கொண்ட நட­வ­டிக்கை தொடர்பில் அவர் எத­னையும் தெரி­விக்­க­வில்லை. இந்த…

சமஷ்டி பற்றி தெரியாதவர்கள் பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றனர்

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டிவருகின்றனர். பிரிவினை வாத பிரசாரம் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. ஒற்றையாட்சிக்குள்ளே அதிகார பகிர்வு இடம்பெறும் என சுகாதார மற்றும் போசணை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அர­சாங்கம் சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தாக மேற்­கொள்­ளப்­படும் பிர­சாரம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், அர­சி­ய­ல­மைப்பு வரைபு எதிர்­வரும் காலங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்கப்பட்ட…