வட- கிழக்கு இணைப்பு வெறும் வதந்தியாகும்
வட- கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்று வதந்திகள் உலவி வருகின்றன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி, திகன பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
அதிகாரப் பகிர்வின் மூலம் அல்லது வேறு ஏதாவது வழிகளின் மூலம்…