பிரிவினைவாதத்துக்கான சமஷ்டி அரசியலமைப்பை தடுத்துவிட்டோம்
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பிரிவினைவாத சமஷ்டி அரசியலமைப்புக்கு நாம் தடையேற்படுத்திவிட்டோம். நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டுச் சேர்ந்ததாலேயே இது சாத்தியப்பட்டது. இன்று அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை இல்லை. அதனை நாம் தகர்த்து விட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
குருநாகல் வில்கொடவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவில் காரியாலயத்தில்…