பிரிவினைவாதத்துக்கான சமஷ்டி அரசியலமைப்பை தடுத்துவிட்டோம்

ஐக்­கிய தேசியக் கட்சி தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புடன்  கூட்டுச் சேர்ந்து நிறை­வேற்றிக் கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த பிரி­வி­னை­வாத  சமஷ்டி  அர­சி­ய­ல­மைப்­புக்கு நாம் தடை­யேற்­ப­டுத்­தி­விட்டோம். நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கூட்டுச் சேர்ந்­த­தா­லேயே இது சாத்­தி­யப்­பட்­டது.  இன்று அர­சாங்­கத்­துக்கு 2/3 பெரும்­பான்மை இல்லை. அதனை நாம் தகர்த்து விட்டோம் என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். குரு­நாகல் வில்­கொ­டவில் அமைந்­துள்ள  ஸ்ரீலங்கா  பொது ஜன­பெ­ர­மு­னவில்  காரி­யா­ல­யத்தில்…

28 ஆம் திகதிக்கு முன் பயணத்தை உறுதிப்படுத்துக

ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு முன்பு உறு­தி­செய்­யு­மாறும் மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய பதி­வுக்­கட்­ட­ண­மா­கிய 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் வங்கிக் கணக்கில்  வைப்­பி­லிட்டு பற்­றுச்­சீட்­டினை திணைக்­க­ளத்தில் கைய­ளிக்­கு­மாறும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் கோரிக்கை விடுத்­துள்ளார். ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கடந்த மாதம் திணைக்­களம் 3000…

பௌத்தர்களின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க. செவிமடுக்க வேண்டும்

சிங்­கள பௌத்த மக்­க­ளின் கோரிக்­கை­களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்­துள்ளார். கேகாலை  பிர­தே­சத்தில்  இடம்பெற்ற  பொதுமக்கள்  சந்­திப்­பொன்றில் உரை­யாற்றும் போதே  அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அதன் போது  அவர் மேலும் கூறி­ய­தா­வது, நான் ஒரு  முஸ்லிம். புத்த சம­யத்­திற்கு முன்­னு­ரிமை  வழங்­க­வேண்டும் என்ற  நிலைப்­பாட்டைப் பேணு­வதில்  உறு­தி­யுடன்  இருக்­கிறேன்.  இந்­நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு குந்­தகம்  விளை­விக்க நாம் ஒரு  போதும் …

சூடானில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கைது

ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு பாரிய சவாலாக அமைந்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கார்ட்டூம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சூடானின் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இரு போராசிரியர்கள் தெரிவித்தனர். பஷீரை பதவி விலகுமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற நகரங்களிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதில் நடவடிக்கையாகவே ஞாயிற்றுக்கிழமையன்று இக்கைதுகள்…