3500 பேர் ஹஜ் யாத்திரைக்குத் தயார்; பயணத்தை உறுதி செய்தனர்

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள 3500 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொண்டு யாத்­தி­ரையை உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரி­வித்தார்.

சவூதியின் உதவிகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா, சவூதி அரே­பிய வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்­சரும், அந்­நாட்டின் கால­நிலை விவ­கார தூது­வ­ரு­மான ஆதில் பின் அஹமட் அல் ஜுபைரை நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது சவூதி அரே­பியா இலங்­கைக்கு வழங்கி வரும் உத­வி­க­ளுக்கு விசேட நன்­றி­களையும் தெரி­வித்தார்.

அமர்வை பகிஷ்கரித்தது ஐக்கிய மக்கள் சக்தி; பௌஸி, ஹரீஸ், பைஸல், இஷாக் சபை நடவடிக்கையில் பங்கேற்பு

ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது கூட்­டத்­தொ­டரை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று வைப­வ­ரீ­தி­யாக ஆரம்­பித்து வைத்தார். குறித்த அமர்வில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்­தியும் அதன் பங்­காளிக் கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் பங்­கேற்­காது பகிஸ்­க­ரிப்பு செய்­தனர்.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு விஷேட ஏற்பாடுகள்

ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் சமய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான விஷேட பணி நேர அட்­ட­வணை இம்­மு­றையும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.