மட்டு. தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் ஆதரவற்று அரசியலமைப்பு, ஜனநாயகத்தைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தவர்களை ஜனறாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வாழைச்சேனை கும்புறுமூலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 148 ஆவது மாதிரிக் கிராமமான “பழமுதிர்ச்சோலை" வீடமைப்புத் திட்டம் நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு…

தொடரும் எதிர்க்கட்சி தலைவர் பதவி சர்ச்சை

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் விவகாரத்தில் நாடு மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள் மூழ்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் பிரதமர் நியமனம் விவகாரத்தில் நாடு அரசியல் ஸ்திரமற்ற தன்மையை எதிர் கொண்டது. அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் இதுவரை முழுமையாக சீர்செய்யப் படவில்லை. அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமித்தார். அத்தோடு தனது தீர்மானம் அரசியலமைப்புக்கு அமைவானது என அழுத்தமாகத் தெரிவித்து வந்தார். இதேவேளை ரணில்…

வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் சு.க.வினர் பலர் எம்முடன் இணைவர்

மார்ச் மாதம் வரவு - செலவுத் திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து 20இற்கும் அதி­க­மான உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்­து­கொண்டு  வரவு - செலவுத் திட்­டத்தை வெற்­றி­பெறச் செய்­வ­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­து­வார்கள் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் வரவு -– செலவுத் திட்­டத்­திற்குத்…

அடிப்படை தகைமைகள் இருப்பின் பரீட்சைக்கு தோற்ற தடை கிடையாது

உயர் தர பரீட்சை பெறு­பே­று­களின் பிர­காரம் சர்­வ­தேச பாட­சாலை மாணவி ஒருவர் அகில இலங்கை மட்­டத்தில் கலை பிரிவின் முதலாம் இடத்தை பெற்­று­கொண்­டமை தொடர்­பாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவின் நிலைப்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த விடயம் தொடர்­பாக அவர் தெரி­வித்த கருத்­துக்கு நான் மிகவும் வருந்­து­கின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே…