மட்டு. தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை
மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் ஆதரவற்று அரசியலமைப்பு, ஜனநாயகத்தைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தவர்களை ஜனறாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வாழைச்சேனை கும்புறுமூலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 148 ஆவது மாதிரிக் கிராமமான “பழமுதிர்ச்சோலை" வீடமைப்புத் திட்டம் நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு…