ரோஹிங்ய மக்களை நாடு கடத்தும் சவூதி

டசின்­க­ணக்­கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­பட்டு வரு­கின்­றனர். ஜித்­தா­வி­லுள்ள ஷுமைசி தடுப்பு முகா­மி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வ­தற்­காக கைவி­லங்­கி­டப்­பட்ட ஆண்கள் வரி­சையில் நிற்கும் காணொ­லி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 'மிடில் ஈஸ்ட் ஐ' இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த ரோஹிங்ய ஆண்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்­ட­தாக அந்த இணை­யத்­த­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட குரல்…

மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவர்

மஹிந்த  ராஜபக் ஷ எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டமை மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை  சபாநாயகர் நிராகரித்தத்துடன் பிரதான  எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த  ராஜபக் ஷ நியமிக்கப்பட்டதை  சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது  …

கண்­டியில் மாடி கட்­டி­டத்தில் தீ: மூன்று பிள்­ளை­க­ளையும் மனை­வி­யையும் கீழே­வீசி தானும் உயிர் தப்­பிய கணவன்

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டிநுவர வீதியில் நான்கு மாடி வர்த்தக கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் பரவிய தீயில் சிக்குண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அக்குடும்பத் தலைவனின் துணிகர நடவடிக்கையால், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு காப்பாற்றப்பட்டனர். இந்த திகில் சம்பவம் நேற்றுக் காலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றது. இதன்போது தீயில் சிக்கிக்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரில் 8, 7, மூன்றரை வயதுகளை உடைய மூன்று மகன்மாரையும் கட்டிடத்துக்கு கீழே கூடிய  பொலிஸ் மற்றும்…

போதைவஸ்த்தின் கேந்திர நிலையாக உருவெடுத்திருக்கும் அபாயத்தில் எமது நாடு!

இலங்கை வர­லாற்றில் சுங்­கப்­பி­ரிவு மற்றும் பொலிஸ் போதைத்­த­டுப்பு பிரி­வி­னரால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அன்று ஒரு­கொ­ட­வத்த பகு­தியில் கைப்­பற்­றப்­பட்ட 261கிலோ நிறை­யு­டைய தொகையே இலங்­கையில் மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகையைக் கொண்ட போதைப் பொரு­ளாகக் காணப்­பட்­டது. இதனை மிஞ்­சிய நிலையில் கடந்த திங்­கட்­கி­ழமை (31.12.2018) அன்று மீட்­கப்­பட்ட 278 கிலோ நிறை­யு­டைய 336 கோடி ரூபா பெறு­மதி வாய்ந்த போதை­வஸ்து தொகையே இலங்­கையில் இருந்து மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகை­யாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது…