ரோஹிங்ய மக்களை நாடு கடத்தும் சவூதி
டசின்கணக்கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
ஜித்தாவிலுள்ள ஷுமைசி தடுப்பு முகாமிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட ஆண்கள் வரிசையில் நிற்கும் காணொலியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 'மிடில் ஈஸ்ட் ஐ' இணையத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரோஹிங்ய ஆண்களுக்கு கைவிலங்கிடப்பட்டதாக அந்த இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குரல்…