லசந்த கொல்லப்பட்டு 10 வருடங்கள்: கொலையை மறைக்க 4 அப்பாவிகள் கொலை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  நேற்றுடன் 10 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவுகூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.  லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். நேற்றுக் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால்…

கஷோக்ஜி கொலையின் முக்கிய சந்தேக நபரின் இருப்பிடம் பற்றி தெரியாது

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் முக்­கிய உத­வி­யா­ள­ரான சௌத் அல்-­கஹ்­தானி எங்­கி­ருக்­கிறார் என்­பது தொடர்­பான தக­வலை வழங்க சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் மறுத்து வரு­வ­தாக வொஷிங்டன் போஸ்ட் தெரி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொடூ­ர­மாகக் கொலை செய்­யப்­ப­டமை தொடர்­பான தகவல் வெளிச்­சத்­திற்கு வந்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஒக்­டோபர் மாதம் அல்-­கஹ்­தானி பதவி நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்தார். அவர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்,…

கிழக்கு மாகாணத்தில் 13ஐ அமுல்படுத்துவேன்

கிழக்கு மாகாணத்தில் 13 ஆவது சரத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் நீதி மன்றம் செல்லப்போவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆளுநருக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  பாராளுமன்ற பிரதிநிதியாக கடமையாற்றிய நிலையிலேயே அந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுள்ளேன். இதனை…

உயி­ரி­ழந்த மாடு­களை புதைக்க நட­வ­டிக்கை

மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட தோப்பூர், நல்லூர், சம்பூர்,பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு  பகு­தி­களில் அதி­க­ள­வான மாடுகள் உயி­ரி­ழந்து காணப்­ப­டு­வதால் துர்­நாற்றம் வீசு­வ­தாக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மை­வாக நேற்றுக் காலை தோப்பூர் கரைச்சை காட்டுப் பகு­தியில்  இறந்த மாடுளை பெக்கோ இயந்­திரம் கொண்டு புதைக்கும். நட­வ­டிக்கை மூதூர் பிர­தேச சபையின்  தவி­சாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலை­மையில் இடம்­பெற்­றது. மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் இது­வரை 600 க்கும் அதி­க­மான  மாடுகள்…