புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர வேண்டும்

நாட்டில்  உரு­வான  அர­சியல்  ஸ்திர­மற்ற  நிலைமை  கார­ண­மாக  புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்கும்  பணிகள் செய­லற்­றி­ருந்­தன.  இந்தப்  பணிகள் மீண்டும்  ஆரம்­பிக்­கப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபை­யொன்று 2016 ஆம் ஆண்டு  மார்ச்  16 ஆம்  திகதி நிய­மிக்­கப்­பட்­டது.  இந்த அர­சி­ய­மைப்புச் சபையில்  பாரா­ளு­மன்­றத்தைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  225 பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும்  உள்­ள­டங்­கு­கின்­றனர். புதிய…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: சிறுவர்களின் உளவியல் பாதிப்புகள் குறித்து கவனம்

சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் உள­வியல் தாக்­கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்­பாக காத்­தி­ர­மான தீர்­மா­ன­மொன்று எடுப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மாகும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். பத்­த­ர­முல்ல இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற புல­மைப்­ப­ரிசில் பரீட்சை தொடர்­பான ஆய்­வுக்­குழுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இருந்த போதிலும் குறைந்த வரு­மானம் பெறும் சிறார்­க­ளுக்கு…

ஒக்டோபர் 26 இல் நடந்தது அரசியல் சதி நடவடிக்கை?

சட்டரீதியான அரசாங்கமொன்றைக் கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியிலிருந்து அகற்றியமை தொடர்பில் விசாரணைகளை நடாத்தி,  அந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. புரவசி பலய மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில்  இந்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சி.ஐ.டி.  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய…

நான்கு வருட பூர்த்தியை கொண்டாட முடியா நிலை

ஜனாதிபதியின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரது பதவியேற்பின் நான்கு வருட பூர்த்தி நிகழ்வை கொண்டாட முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம். அத்துடன் ஜனாதிபதி வேறு கட்சியில் இருப்பதால் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகவே செயற்படுவார். அதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலொன்றுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வுகள்…