புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர வேண்டும்
நாட்டில் உருவான அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கும் பணிகள் செயலற்றிருந்தன. இந்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பில் அரசியலமைப்பு சபையொன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இந்த அரசியமைப்புச் சபையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
புதிய…