இந்த வருடத்தில் தேர்தலை நடத்த தொடர்ச்சியாக அழுத்தம் வழங்க வேண்டும்
இந்த வருடத்தில் தேர்தலொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்…