ஹஜ் யாத்திரை – 2019 உப முகவர், தரகர்களிடம் பணத்தை கொடுக்காதீர்கள்
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது கடவுச் சீட்டுக்களையோ, பணத்தினையோ உபமுகவர்களிடம் அல்லது தரகர்களிடம் வழங்க வேண்டாமென அரச ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடம் நியமனம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களையே ஹஜ் கடமைக்காக தொடர்பு கொள்ளும்படியும் வேண்டியுள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஊடகங்களுக்குக் கருத்துத்…