இளம் சிட்டின் உயிரைப் பறித்த மரம் : கம்பளையில் நடந்தது என்ன?

நமது நாளாந்த வாழ்வில் இடம்­பெறும் எதிர்­பா­ராத சில சோக சம்­ப­வங்கள் எம்மை ஒரு கணம் நிலை­கு­லைய வைத்து விடு­கின்­றன. இந்த வரி­சையில், கம்­ப­ளையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் ஒரு சில நிமி­டங்­களில் நாட்டு மக்­களை சோகத்திற் தள்­ளி­விட்­டது.

முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்

முசலி தேசிய பாட­சா­லையில் கல்­வி­கற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவ­சாய விஞ்­ஞான பாடப் பரீட்­சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயா­ராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜன­வரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்­த­போது கடற்­ப­டை­யி­னரின் வாக­னத்தில் மோதி விபத்­துக்­குள்­ளானார்.

சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி; கல்குடா உலமா சபை கண்டனம்

ஓட்­ட­மா­வடி பாலத்­துக்கு அருகில் இடம்­பெற்ற சுதந்­திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கல்­குடா கிளை கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது.

கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேசக்கூடாது

எதிர்க்­கட்­சி­களின் ஒத்­து­ழைப்பு வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­டனும்,அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளு­டனும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும்.