கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க முனையும் சக்திகளை தோற்கடிப்போம்
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் கவலைக்குரியதாகும்.
சில தினங்களுக்கு முன்னர் கிரான் பிரதேச சபைக்குட்பட்ட கொம்மாதுறை பிரதேசத்தில் அமைந்துள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்ற ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் வயோதிபர் ஒருவரை, கிரான் பகுதியைச் சேர்ந்த அரச காணி அதிகாரி ஒருவரும் அவரோடிருந்த குழுவினரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனோடு நிற்காது அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளதுடன் இந்த…