தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்
‘சிங்கள அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தலையீட்டினாலேயே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலிருக்கிறது. தம்புள்ளை முஸ்லிம்களும் சிங்களவர்களும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இப் பிரச்சினைக்கு தாமதமில்லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்தார்.
தம்புள்ளை புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான…