தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்

‘சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் தலை­யீட்­டி­னா­லேயே தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­ம­லி­ருக்­கி­றது.  தம்­புள்ளை முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி இப் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரி­வித்தார். தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான…

மள்வானையில் அதிகாலை வேளையில் நான்கு கடைகள் தீயில் எரிந்து நாசம்

மள்வானை ரக்ஸபானையில் கடைத்தொகுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மள்வானை ரக்ஸபானையில் கடைத் தொகுதியொன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீப்­பி­டித்­துள்­ளது. இதனால் அந்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த சுமார் நான்கு கடைகள் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளன. குறித்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த புடைவைக் கடை­யி­லேயே முதலில் தீப்­பற்­றி­யுள்­ள­துடன் பின்னர்  ஏனைய கடை­க­ளுக்கும் தீ பர­வி­யுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. சம்­பவம் தொடர்பில்…

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையற்றது

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்க இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்கள் ஆணை இல்­லா­துள்­ளதால் இப்­போ­துள்ள நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மில்லை  என இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் தெரி­வித்­துள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சிகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அது குறித்த கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடத்­தினர் இதனை…

தனது காணியை பார்வையிடச் சென்றவரை தாக்கிய சம்பவம்: கிரான் பிரதேச சபை காணி உத்தியோகத்தர் மயூரன் கைது

தனது காணியை பார்வையிடச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை, தாக்கி மானபங்கப்படுத்தி அதனை காணொலி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரான் பிரதேச சபையின் காணி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் மயூரன் என்பவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குறித்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் என நம்பப்படும் பிரதேசத்தின் சினிமா கொட்டகையொன்றின் உரிமையாளரையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு…