இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் வலுப்பெற வேண்டும்
பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் இன்றும் நீடித்த வண்ணமேயுள்ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.