இஸ்­ரேல் மீதான சர்­வ­தேச அழுத்தம் வலுப்­பெ­­ற வேண்­டும்

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை.

பூகோள முதலாளித்துவத்தின் பாதுகாவலனே சர்வதேச நாணய நிதி

சுதந்­திர இலங்­கை­யின் ­வ­ர­லாற்­றிலே என்றும் ஏற்­ப­டாத ஒரு பொரு­ளா­தார வங்­கு­ரோத்தை 2022 இல் இலங்கை அனு­ப­விக்கத் தொடங்­கி­யதால் பதி­னே­ழா­வது முறை­யாக சர்­வ­தேச நாணய நிதியின் கடன் உத­வி­யையும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி சம்­பந்­த­மான ஆலோ­ச­னை­க­ளையும் இலங்கை அரசு நாட­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.

காஸாவில் முன்னேற்றத்தை தருமா சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு?

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்­ப­டு­கொலை செயற்­பா­டு­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இஸ்­ரே­லுக்கு உத்­த­ர­விட்­டது.

காஸாவில் மூன்று கட்ட போர் நிறுத்தம் வருமா?

இஸ்­ரே­லு­ட­னான போரை முடி­வுக்கு கொண்டு வர, மூன்று கட்­டங்­க­ளாக போர் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டலாம் என்று ஹமாஸ் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.