வட – கிழக்கு இணைப்பு எமது தீர்மானம் அல்ல
அரசியலமைப்பு செயற்பாடுகளில் இதுவரை தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கப்படாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது. எனினும், சமஷ்டியோ, வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானமல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள்…