ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் முரண்பாடு  

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை. ஒவ்வொருவர் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் உள்ளன. கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆனால் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றுதிரட்ட முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்  ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…

யெமன் இராணுவத்தினரால் முக்கிய மலைப்பகுதி விடுவிப்பு

வடக்கு யெமனின் தெற்கு சாதா ஆளுநர் பிர­தேச கிலாப் மாவட்­டத்தில் அமைந்­துள்ள முக்­கிய மலைத்­தொடர் யெமன் இரா­ணு­வத்­தினால் ஹெள­தி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. அல்-­மிலான் மலைத் தொடரில் அமைந்­துள்ள ஹெளதி இரா­ணுவ மையங்கள் மீது யெமன் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­த­லொன்றை ஆரம்­பித்­தனர். அந்த நட­வ­டிக்கை கார­ண­மாக முழு மலைத் தொடரும் விடு­விக்­கப்­பட்­ட­தாக செப்­டெம்பர் நெட் என்ற யெமன் பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள…

திட்டமிடப்பட்ட சீன கம்யூனிஸ அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்

எஸ். எம். மஸாஹிம் (இஸ்லாஹி) சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போனாலும், தற்போது, சீனாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ தடுப்பு முகாம்களில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  "re-education" என்ற ''மீள் கல்வியூட்டல்'' என்ற  நிகழ்ச்சித் திட்டத்துக்கு பலவந்தமாக உட்படுத்தப்படுவதாகவும்  துன்புறுத்தப்படுவதாகவும் Human Rights Watch குற்றம்சாட்டுகின்றது.…

முஸ்லிம் அலகு முதல் கிழக்கு ஆளுநர் வரை

கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட    ஹர்த்தால் கடையடைப்பு வெற்றியளிக்காத நிலையில் கிழக்கில் அண்மைக்காலமாக வேகம் பெற்றுவரும் இனத்துவ முறுகல்  நிலை குறித்து சிறுபான்மை இனங்கள் சிந்திக்கவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பெரும்பான்மையின் அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடன் ஒன்றித்துப் போராடிய சமூகத்தின் மீதே தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது துப்பாக்கிகளை நீட்டின. இதனால் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையுடன் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றித்துப் போகவேண்டிய சூழலை ஏற்பட்டது. தமிழினத்தின்…