ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை. ஒவ்வொருவர் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் உள்ளன. கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆனால் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றுதிரட்ட முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…