அம்பாறை, திகன வன்முறை நஷ்டஈடுகள் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பொறுப்­பி­லி­ருக்கும் புனர்­வாழ்வு அமைச்சின் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், செயற்­பாட்டுப் பணிப்­பா­ளரும் புதி­தாக இது­வரை நிய­மிக்­கப்­ப­டா­ததால் அம்­பாறை மற்றும் கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது பாதிப்­புக்­குள்­ளான சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வதில் தாமதம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லத்­தின்­போது மீள் குடி­யேற்றம், புனர்­வாழ்வு, வடக்கு அபி­வி­ருத்தி, இந்து சம­ய­வி­வ­கார…

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப் பெற பலஸ்தீன் முயற்சி

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப்பெற பலஸ்தீன் முயற்சித்து வருவதாக பலஸ்தீன வெளிநாட்டமைச்சர் றியாத் அல்-மலிக்கி கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்தார். பலஸ்தீன அங்கத்துவத் திட்டத்தினை தனது வீட்டோ வெட்டதிகாரத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளபோதிலும், இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் வீட்டோ வெட்டதிகாரத்தினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் எமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பணியிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என அல்-மலிக்கி…

2018 இல் 480,799 வாகனங்கள் பதிவு

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம்  நான்கு இலட்சத்து  80 ஆயிரத்து  799 வாகனங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில்   மொத்தமாக 77 இலட்சத்து 27 ஆயிரத்து 921 வாகனங்கள்  நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 680 தொடக்கம் ஆறு இலட்சத்து 1651 வாகனங்கள் புதிதாக பதியப்பட்டிருந்தன. ஆகவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 22 ஆயிரத்து 146 புதிய வாகனங்கள் கூடுதலாக பதியப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் வாகனக் கணக்கெடுப்பின் பிரகாரம் 33…

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மஹிந்த ராஜபக் ஷவுக்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்காலத் தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவிவகித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. கடந்த 2018 டிசம்பர் நான்காம் திகதி  உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி  6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த விஷேட  மேன் முறையீட்டு மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா,…