தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம்: ஹமாஸ் எச்சரிக்கை
தடைகளுக்குள்ளாகியுள்ள காஸா பள்ளத்தாக்கில் தற்போது இடம்பெறும் தாக்குதல்களுக்கு டெல்அவிவ் அரசாங்கமே காரணமென குற்றம் சுமத்தியுள்ள பலஸ்தீன இயக்கமான ஹமாஸ், ஆக்கிரமிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுமானால் ஹமாஸ் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமென அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோருக்கு எதிராக முட்டாள்தனமாக தாக்குதல் நடத்துதல், துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் மற்றும் எதிர்ப்புகள்…