குஜராத் போலி என்கவுண்டர்கள்: முஸ்லிம் குறி வைக்கப்பட்டனரா?

குஜ­ராத்தில் 2002 -– 2006 கால­கட்­டத்தில் நடந்த 17 என்­க­வுண்­டர்கள் பற்றி விசா­ரித்த ஓய்­வு­பெற்ற நீதி­பதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்­ப­வங்­களில் மாநிலத் தலை­வர்கள் யாருக்­குமோ அல்­லது அப்­போ­தி­ருந்த உய­ர­தி­கா­ரிகள், உயர் பதவி வகித்­த­வர்கள் யாருக்­குமோ தொடர்பு இருப்­ப­தற்­கான எந்த ஆதா­ரங்­களும் இல்­லை­யென்று கூறி­யுள்­ளது. 17ஆவது மக்­க­ளவைத் தேர்­தலை எதிர்­கொள்ளும் சூழ்­நி­லையில் பா.ஜ.க.வுக்கு இது பெரிய நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. இருந்­த­போ­திலும், மூன்று என்­க­வுண்­டர்­களில் தவறு…

துனிசியாவில் சம்பள உயர்வு கோரி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டம்

சுமார் 670,000 அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான துனிசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் பலமிக்க தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்ததையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இவ்வாரம் நாடு தழுவியரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். துனிசிய பொதுத் தொழிற்சங்கம் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை உள்ளடக்கியுள்ளது. நாட்டின் வரவு௸  செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையினைக் குறைப்பதற்கு உதவும் வகையில் அரச பணியாளர்களின் சம்பளத்தினை உயர்த்த…

அம்பாறை, திகன வன்முறை நஷ்டஈடுகள் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பொறுப்­பி­லி­ருக்கும் புனர்­வாழ்வு அமைச்சின் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், செயற்­பாட்டுப் பணிப்­பா­ளரும் புதி­தாக இது­வரை நிய­மிக்­கப்­ப­டா­ததால் அம்­பாறை மற்றும் கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது பாதிப்­புக்­குள்­ளான சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வதில் தாமதம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லத்­தின்­போது மீள் குடி­யேற்றம், புனர்­வாழ்வு, வடக்கு அபி­வி­ருத்தி, இந்து சம­ய­வி­வ­கார…

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப் பெற பலஸ்தீன் முயற்சி

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப்பெற பலஸ்தீன் முயற்சித்து வருவதாக பலஸ்தீன வெளிநாட்டமைச்சர் றியாத் அல்-மலிக்கி கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்தார். பலஸ்தீன அங்கத்துவத் திட்டத்தினை தனது வீட்டோ வெட்டதிகாரத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளபோதிலும், இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் வீட்டோ வெட்டதிகாரத்தினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் எமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பணியிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என அல்-மலிக்கி…