பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்
ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் எண்மர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப் புகைப்படங்கள் தொடர்பில் தொல்பொருள் அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்ப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த 24 ஆம் திகதி…