இன்றைய இலங்கை சுதந்திரத்திற்கு பிற்பட்ட அதன் 75 வருட கால வரலாற்றின் கொந்தளிப்புக்கள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உலகம் மிக வேகமாக நிலைபேறான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பருவகால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்கங்கள் உலக நாடுகளை இவ்வாறான சக்தி மூலங்களில் கவனம் செலுத்த வைத்துள்ளன.
பாகிஸ்தானில் பரபரப்பான பொதுத்தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரமாகின்றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது, அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது இன்னும் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது.
பண்டாரகம - அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.