அரகலயவுக்கு பிற்பட்ட இலங்கை அரசியல்: இங்கிருந்து எங்கே?

இன்­றைய இலங்கை சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட அதன் 75 வருட கால வர­லாற்றின் கொந்­த­ளிப்­புக்கள் சூழ்ந்த ஒரு கால கட்­டத்தை கடந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை.

சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன.

பாகிஸ்தான் தேர்தல்: யார் கையில் ஆட்சி?

பாகிஸ்­தானில் பர­ப­ரப்­பான பொதுத்­தேர்தல் நடந்து முடிந்து ஒரு வார­மா­கின்­றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகி­றது, அடுத்த பாகிஸ்தான் பிர­தமர் யார் என்­பது இன்னும் பெரும் பர­ப­ரப்­பையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை

பண்டாரகம - அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்­த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.