ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?
அண்மையில் சர்வதேச சஞ்சிகையான Time (டைம்) கடந்த ஆண்டின் கதாநாயகர் என ஜமால் கஷோக்ஜியை பெயரிட்டிருக்கிறது. காரணம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அச்சமின்றி உண்மையை எழுதி பலியானதற்கேயாகும். இவரோடு இன்னும் சில ஊடகவியலாளர்களின் பெயர்களும் அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜமால் கஷோக்ஜியின் கொலை குறித்து சவூதி செய்யும் விசாரணை ஐ.நா. வுக்கு திருப்தியளிக்கவில்லை. அது மென்மேலும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணையையே கோரிக்கொண்டிருக்கிறது. இவரது படுகொலை…