ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?

அண்­மையில் சர்­வ­தேச சஞ்­சி­கை­யான Time (டைம்) கடந்த ஆண்டின் கதா­நா­யகர் என ஜமால் கஷோ­க்ஜியை பெய­ரிட்­டி­ருக்­கி­றது. காரணம் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தி­யிலும் அச்­ச­மின்றி உண்­மையை எழுதி பலி­யா­ன­தற்­கே­யாகும். இவ­ரோடு இன்னும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களும் அச்­சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஜமால் கஷோ­­க்ஜியின் கொலை குறித்து சவூதி செய்யும் விசா­ரணை ஐ.நா. வுக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. அது மென்­மேலும் பார­பட்­ச­மற்ற சர்­வ­தேச விசா­ர­ணை­யையே கோரிக்­கொண்­டி­ருக்­கி­றது. இவ­ரது படு­கொலை…

1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதே நியாயமானது

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­கான முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டு ஒப்­பந்தம் நேற்று முன்­தினம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. நீண்­ட­கால இழு­ப­றியின் பின்பு பல்­வேறு போராட்­டங்­களின் மத்­தி­யிலே இந்தக் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் சந்­தர்ப்­பத்தில் கூட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் காரி­யா­லயம் முன்பாகவும்  நாட்டின் பல பகு­தி­களிலும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டங்­களை…

கிரலாகல தூபி புகைப்பட விவகாரம்: மாணவர்களை விடுவிக்குமாறு கோரிய பிணை மனு நிராகரிப்பு

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களின் பிணை மனு நேற்று கெப்பித்திகொல்லாவ நீதிவான் நிதிமன்ற நீதிவானால் நிராகரிக்கப்பட்டது. சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த பிணை மனு கோரிக்கையையே நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹர்ஷன அல்விஸ் நிராகரித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைகக்கழகத்தினைச் சேர்ந்த 8 மாணவர்கள் கடந்த…

கலப்பு தேர்தல் முறை சிறுபான்மைருக்கு பெரும் பாதிப்பு

கலப்பு தேர்தல் முறையின் மூலம் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை உள்ளது. அதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகம் பரந்து வாழ்வதால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம் தெரிவித்தார். புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்து…