ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்தால் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்
ஞானசார தேரரை விடுதலை செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்தை அவமதிக்கக் கூடாது என தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், அவ்வாறெனில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போது, சுதந்திர தினத்தன்று அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி…