சுதந்திர தினத்தையொட்டி 545 கைதிகளுக்கு இன்று விடுதலை
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 545 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 41 சிறைக்கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 46 பேரும், பள்ளேகல சிறைச்சாலையில் 36 பேரும் உள்ளடங்களாக 29 சிறைச்சாலைசாலைகளிலுள்ள சுமார் 545 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து…