சுதந்­திர தினத்­தை­யொட்டி 545 கைதி­க­ளுக்கு இன்று விடு­தலை

இலங்­கையின் 71 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு இன்று 545 சிறைக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வெலிக்­கடை சிறைச்­சா­லையில் 41 சிறைக்­கை­தி­களும், அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் 46 பேரும், பள்­ளே­கல சிறைச்­சா­லையில் 36 பேரும் உள்­ள­டங்­க­ளாக 29 சிறைச்­சா­லை­சா­லை­க­ளி­லுள்ள சுமார் 545 சிறைக்­கை­திகள் இன்று விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளனர். சிறு குற்­றங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை அனு­ப­வித்து…

தேசிய கல்­வி­யியல் கல்­லூ­ரிகளுக்கு தெரி­வான முஸ்லிம் மாண­வர்­களின் தொகை குறைவு

இவ்­வ­ருடம் தேசிய கல்வியியல் கல்­லூ­ரி­க­ளுக்கு கடந்த வரு­டங்­க­ளையும் விடக் குறை­வான முஸ்லிம் ஆசி­ரிய மாணவ மாண­வி­களே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதால் இது தொடர்பில் ஆராய்ந்து இக் குறையைத் தீர்க்­கு­மாறு கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்தை கோரு­வ­தற்கு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. வாமி நிறு­வனத்தின் கேட்போர் கூடத்தில் பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலை­மையில் நடை­பெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கூட்­டத்தில் இத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. கொழும்பு முஸ்லிம்…

காலி முகத்திடலில் 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம்

இலங்­கையின் 71 ஆவது தேசிய சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெ­று­கின்­றது. 6 ஆயி­ரத்து 454 பாது­காப்பு படை­யி­னரின் அணி­வ­குப்பும்  850 கலை, கலாசார நட­னக்­க­லைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்­பெறவுள்ளதுடன், இன்­றைய சுதந்­திர தின நிகழ்­வு­களின் சிறப்பு அதி­தி­யாக  மாலை­தீவு ஜனா­தி­பதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் அவ­ரது பாரி­யாரும் கலந்­து­கொள்­கின்­றனர். இலங்­கையின் 71ஆவது தேசிய சுதந்­திர தின­மான இன்று…

நாட்டை மீட்டெடுக்கவே தேசிய அரசு அவசியம்

நாட்­டினை மீட்­டெ­டுக்­கவும், இன ஐக்­கி­யத்தை காப்­பாற்றவும்  கூட்ட­ணி­யாக இணைந்து செயற்ப­டக்­கூ­டிய அனை­வ­ரையும் ஒன்றிணைக்கும் நோக்­கத்­தி­லேயே தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அதன் மூல­மாக அமைச்­ச­ர­வையை அதிக­ரிக்கும் யோச­னையை முன்வைத்தோம் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்­பிற்கு முரணாக நாம் செயற்படவில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்­ளது.  ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல நேற்­றைய தினம் வெளிட்ட விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு…