காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 14 பலஸ்தீனர்கள் கைது

இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் காஸா பள்­ளத்­தாக்கு மற்றும் மேற்குக் கரையில்  14 பலஸ்­தீ­னர்­களைச் சுற்­றி­வ­ளைத்­த­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரா­ணுவம் தெரி­வித்­தது. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்பு பட்­டி­ருந்­தனர் என்ற சந்­தே­கத்தின் பேரில் இஸ்­ரே­லியப்படை­யினர் மேற்குக் கரையில் ஒன்­பது பேரைக் கைது செய்­த­தாக இரா­ணுவம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் என்­ன­வகை செயற்­பா­டுகள் என அதில் விப­ரிக்­கப்­ப­ட­வில்லை. இஸ்­ரே­லிய படை­யி­னரின் சோதனை நட­வ­டிக்­கையின் போது…

எட்டு மாண­வர்கள் விடு­தலை குறித்து மைத்­திரி, ரணில், சஜித்­துடன் பேச்சு

ஹொர­வப்­பொத்­தான கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்த விவ­காரம் தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 8 மாண­வர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை, கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம் பி.பீ.மண்­டா­வெல ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ளனர். நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு, நகர திட்­ட­மிடல்…

பாகிஸ்தானில் இவ்வாண்டில் போலியோவால் பாதித்த முதல் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது

பாகிஸ்­தானில் இவ்­வாண்டின் முத­லா­வது போலியோ பாதிப்­புக்­குள்­ளான குழந்தை ஆப்­கா­னிஸ்­தா­னுடனான எல்­லைக்­க­ருகில் அமைந்­துள்ள பஜாஉர் பழங்­குடி மக்கள் வாழும் ஹைபர் பாக்ஹ்­துங்ஹ்வா மாவட்­டத்தில் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இதில் 11 மாதக் குழந்­தை­யொன்றின்  உடல் இயக்கம் ஸ்தம்­பி­த­ம­டைந்துள் ளதாக பாகிஸ்­தானின் போலியோ ஒழிப்பு நிகழ்ச்சித் திட்­டத்தின் தலைவர் பாபர் அத்­தாவின் தெரி­வித்தார். பஜாஉர் மாவட்­டத்­தி­லி­ருந்து கடந்த மூன்று மாதங்­களில் ஆறு போலியோ பாதிப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன.…

இலங்கை வானொலி செய்தி பணிப்­பா­ள­ராக ஹாரிஸ் நிய­மனம்

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் புதிய செய்திப் பணிப்­பா­ள­ராக ஜுனைத் எம் ஹாரிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்கள சம­ர­வீ­ரவின் பணிப்­பு­ரைக்­க­மைய இந்த நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான நிய­மனக் கடி­தத்தை இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் சிதி பாரூக்­கி­ட­மி­ருந்து ஜுனைத் எம் ஹாரிஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை பெற்றுக் கொண்டார். புத்­தளம் தாராக்­கு­டி­வில்லு பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் சமூ­க­வியல் துறையில்…