காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 14 பலஸ்தீனர்கள் கைது
இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக் கரையில் 14 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவம் தெரிவித்தது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியப்படையினர் மேற்குக் கரையில் ஒன்பது பேரைக் கைது செய்ததாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னவகை செயற்பாடுகள் என அதில் விபரிக்கப்படவில்லை.
இஸ்ரேலிய படையினரின் சோதனை நடவடிக்கையின் போது…