வக்பு சட்ட திருத்தத்திற்கான குழு வினைத்திறனாக செயற்பட வேண்டும்

எமது நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

சிறுமி ஆயிஷா வழக்கு: மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!

பண்­டா­ர­கம – அட்­டு­லு­க­மயைச் சேர்ந்த ஒன்­பதே வய­தான சிறுமி ஆயிஷா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு 21 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இக் கொடூ­ரத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

மதீனா தேசிய பாடசாலை அதிபர் விவகாரம்: மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது யார்?

குரு­ணாகல் மாவட்டம் கிரி உல்ல கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ,மதீனா தேசிய பாட­சா­லையின் பிரச்­சினை இந்த வாரம் முழு­வதும் சமூ­கத்தில் மிகப் பெரும் பேசு­பொ­ரு­ளாக பேசப்­பட்டு வரு­கின்­றது.

அல்–அக்ஸாவில் ரமழான் கால தொழுகையை நிறைவேற்ற புதிய பாதுகாப்பு வரையறைகளை விதித்தது இஸ்ரேல்

எதிர்­வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூ­ச­லத்தில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலில் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு பாது­காப்பு தேவை­களைக் கருத்­திற்­கொண்டு சில கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இஸ்ரேல் பிர­தமர் பஞ்­சமின் நெதன்­யா­குவின் அலு­வ­லகம் திங்கட் கிழ­மை­யன்று அறி­வித்­தது.