அறிவிப்பு பலகை இல்லாவிடினும் அகௌரவப்படுத்த முடியாது
நாட்டிலுள்ள அனைத்து தொல்பொருள் அமைவிடங்களிலும் (Sites) அது தொடர்பான அறிவித்தல் பலகைகள் நிறுவப்படும். தொல்பொருள் திணைக்களத்தினால் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறிவிப்புப் பலகைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அவ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்கவோ அகௌரவப்படுத்தவோ முடியாது என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.பீ. மண்டாவல தெரிவித்தார்.
தொல்பொருள் அமைவிடங்கள் பெரும்பாலானவற்றில் அறிவிப்புப் பலகை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பில் வினவியபோதே…