அறிவிப்பு பலகை இல்லாவிடினும் அகௌரவப்படுத்த முடியாது

நாட்­டி­லுள்ள அனைத்து தொல்­பொருள் அமை­வி­டங்­க­ளிலும் (Sites) அது தொடர்­பான அறி­வித்தல் பல­கைகள் நிறு­வப்­படும். தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் இந் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அறி­விப்புப் பல­கைகள் இல்லை என்­பதை காரணம் காட்டி அவ்­வி­டங்­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கவோ அகௌ­ர­வப்­ப­டுத்­தவோ முடி­யாது என தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பி.பீ. மண்­ட­ா­வல தெரி­வித்தார். தொல்­பொருள் அமை­வி­டங்கள் பெரும்­பா­லா­ன­வற்றில் அறி­விப்புப் பலகை காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் வின­வி­ய­போதே…

சூடானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் திடீர் உயிரிழப்பு

பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எதி­ராக அரபு நாடான சூடானில் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­று­வரும் நிலையில் பாது­காப்புப் படை­யி­னரால் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்­டக்­காரர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அர­ச­சார்­பற்ற அமைப்­பொன்று தெரி­வித்­துள்­ளது. தேசிய புல­னாய்வு பாது­காப்பு சேவையின் கட்­டுப்­பாட்டில் இருந்­த­போது ஆசி­ரி­ய­ரான அஹ்மட் அல்ஹைர் உயி­ரி­ழந்­த­தாக சூடான் வைத்­தி­யர்­களின் மத்­தி­ய­குழு அறிக்­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது. இறப்­புக்­கான காரணம் இன்னும் எது­வென இது வரை தெரி­ய­வ­ர­வில்லை. சூடா­னிய பொலி­ஸாரும்…

திருப்­பு­மு­னையை அடைந்­துள்ள காஷ்மீர் போராட்டம்

சஜ்ஜாத் சஹிகாத் இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் மக்கள் மீதான கடு­மை­யான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் அரங்­கே­றி­னாலும், சுதந்­தி­ரத்­திற்­கான போராட்டம் காஷ்­மீ­ரி­களின் மத்­தியில் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­தியா காஷ்­மீ­ரினை இழந்­து­விட்­டதா? என்ற கேள்­விக்­கு­றி­யுடன் இத்­த­ரு­ணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர் திருப்­பு­மு­னை­யினை அடைந்­துள்­ளது என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை. இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெறும் விடு­த­லைக்­கான தீவிர போராட்­டத்­தி­னாலும், அரச தீவி­ர­வா­தத்­தி­னாலும்…

அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி தேர்தலே தீர்வு

நாட்டில் நிலவும் அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு ஒரே தீர்வு ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தே­யா­கு­மென ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­ரானின் முயற்­சியால் கந்­த­ளாயில் அமைக்­கப்­ப­ட­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்­துக்­கா­ன­அ­டிக்கல் நடும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், 52 நாள் அர­சியல் சூழ்ச்­சியை தொடர்ந்து தற்­போது ஏற்­பட்­டுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தனி…