ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாப்பரசர் விஜயம் அபுதாபியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தார்

வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்கு சென்ற  பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அல்-­–அஸ்ஹர் இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்-­தைய்யெப் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகத் தலை­வர்­க­ளையும் சந்­தித்தார். மத­நல்­லி­ணக்கம் மற்றும் மத சகிப்­புத்­தன்மை என்ற செய்­தி­யுடன் தனது பய­ணத்தை தொடங்­கிய பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ், அபு­தா­பி­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து தனது பய­ணத்தை ஆரம்­பித்து சமா­தா­னத்­திற்­காகப் பாடு­பட வேண்டும் என்ற உடன்­ப­டிக்­கையில்…

பாதாள உலக தலைவன் மாகந்­துரே மதூஷ் கைது

இலங்­கையில் இடம்­பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப்­பொருள் கடத்­தல்­களின் பின்­ன­ணியில் இருக்கும் மிக முக்­கிய புள்­ளி­யான பாதாள உலக தலைவன் மாகந்­துரே மதூஷ் என­ப்படும் சம­ர­சிங்க ஆரச்­சி­லாகே மதூஷ் லக்­சித்த ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தலைநக­ரான அபு­தா­பியில்  6 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார். தனது மகனின் முத­லா­வது பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்த போது அவர் இவ்­வாறு இலங்கை உள­வுத்­து­றைக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லுக்­க­மைய - ஐக்­கிய அரபு அமீ­ரக போதைப்­பொருள்…

கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம்: எட்டு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்

ஹொர­வ­பொத்­தான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வர­லாற்று சிறப்­பு­மிக்க கிர­லா­கல  தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்து அதனை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­ய­தாகக் கூறப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அப­ராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்­டணம் செலுத்­திய பின்னர் விடு­விக்க கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்றம் நேற்று  உத்­த­ர­விட்­டது. சந்­தேக நபர்கள் 8 பேரும் நேற்று கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் மாலிந்த ஹர்­ஷன அல்விஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே இந்த உத்­த­ரவு…

சுதந்­திர வெற்றியில் முஸ்லிம்கள்

எம்.எம்.ஏ.ஸமட் எதிர்­வரும் 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இலங்கை அதன் 71ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடத் தயா­ராகி வரு­கி­றது. சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­திற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டுகள் அனைத்தும் நிறை­வுற்ற நிலையில், கொழும்பு காலி­முகத் திடலில் நடை­பெ­ற­வுள்ள 71ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் மாலை­தீ­வு ஜனா­தி­பதி இப்­றாகிம் முகம்மட்  சாலி பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும், அனைத்­து­ல­கி­லு­முள்ள இலங்­கையின் தூத­ரகங்­க­ளிலும்…